முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
மட்டக்களப்பில் 9 வயதுச் சிறுமி மீது பாலியல் சேட்டை புரிந்த 83 வயதான நபரை நேற்று முன்தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வழங்கிய...
Read moreDetailsஎமது பிரச்சினைக்கு சில தினங்களுக்குள் தீர்வு வழங்காவிட்டால் வீதி மறிப்பு போராட்டம் செய்வோம். அத்துடன் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்” என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள்...
Read moreDetailsமட்டு ஏறாவூர் பிரதேசத்தில் ரயிலுடன் முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏறாவூர் ஜின்னா வீதி புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட...
Read moreDetailsமட்டக்களப்பு, மாவடிமுன்மாரி கிராமத்தில் மரத்தின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த இளைஞன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது சகோதரனுடன் தமக்கு சொந்தமான...
Read moreDetailsமட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் முல்லத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் கவனயீர்ப்புப் போராட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர். இதன்போது ”நீதித்துறை சுதந்திரத்துக்காய் குரல் கொடுப்போம்,சட்டத்தின்...
Read moreDetailsமட்டக்களப்பு, கொம்மாந்துறைப் பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு அவரது 10 பவுன் பெறுமதியான தங்கச் சங்கிலி கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ...
Read moreDetails”தென்னிலங்கைக்குச் சிம்மசொப்பனமாக இருந்த ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த நாங்கள் இன்று ஏன் அதனை கைவிட்டோம் என எண்ணி வருந்துகின்றேன்” என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட...
Read moreDetailsகிழக்கின் முதலாவது மகப்பேற்று வைத்தியநிபுணர் என்ற பெருமையினைக்கொண்ட வைத்தியர் சீ.தங்கவடிவேல் நேற்று முன்தினம் தனது 84 ஆவது வயதில் காலமானார். இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கில் மட்டக்களப்பு...
Read moreDetailsமட்டக்களப்பு, ஓட்டமாவடியில் 57 வயதான நபர் ஒருவர் குடும்பத் தகராறில் தனது மனைவியின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ தினமான இன்று குளியலறைக்குச்...
Read moreDetailsமட்டக்களப்பில் தாயாரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகனைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். ஜயந்திபுர பிரதேசத்திலேயே இச்சம்வம் பதிவாகியுள்ளது. சம்பவ தினமான நேற்று குறித்த நபர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.