சைகைமொழி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி

சர்வதேச சைகைமொழி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று மாபெரும் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பும் இணைந்து...

Read moreDetails

மட்டக்களப்பில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர் கைது!

மட்டக்களப்பில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 22 வயதான இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும்,...

Read moreDetails

பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட...

Read moreDetails

பிள்ளையானின் சொத்து விபரங்கள் குறித்து ஆராய வேண்டும்

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சொத்துக்கள் விபரங்கள் குறித்து ஆராய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

Read moreDetails

பிள்ளையானின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்!

”கடத்தல் மற்றும்  கொலைகள் மூலம்  இராஜாங்க அமைச்சர் சி. சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்” என  தமிழ் தேசிய மக்கள்...

Read moreDetails

செந்தில் தொண்டமான் தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவே போராடுகின்றார்!

”கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பதவியைத்  தக்கவைத்துக்கொள்வதற்காகவே  போராடுகின்றார்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர்  தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

Read moreDetails

மட்டக்களப்பில் ‘சர்வதேச நீதிப் பொறிமுறை கோரி` கவனயீர்ப்புப் போராட்டம்!

மட்டக்களப்பில் இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுனையை உறுதிசெய்யுமாறு கோரி இன்று (21) காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு...

Read moreDetails

இராணுவத்தினரிடம் இருந்து மீளப்பெறப்படும் பெட்டிகலோ கெம்பஸ்!

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு கெம்பஸ் (பெட்டிகலோ கெம்பஸ்) இன்று (புதன்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக இங்கு இருந்த இராணுவத்தினர் பல்கலைக்கழத்திலிருந்து இன்று வெளியேறியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக...

Read moreDetails

மட்டக்களப்பில் வலுவடைந்து வரும் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம்!

மட்டக்களப்பில் மயிலத்தமடுமற்றும் மாதவனை பகுதியைச் சேர்ந்த கால்நடை பண்ணையாளர்கள் கடந்த 5 நாட்களாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். தங்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தருமாறு கோரியே...

Read moreDetails

மட்டு கிரான்குளத்தில் கசிப்புடன் இருவர் கைது!

மட்டக்களப்பு கிரான்குளத்தில்  கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் நேற்றைய தினம்(18)  கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது...

Read moreDetails
Page 42 of 87 1 41 42 43 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist