பெரியபோரதீவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபோரதீவு பகுதியில் காயங்களுக்குள்ளான நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்றைய தினம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர்  பொதுச்சந்தை வீதி, பட்டாபுரம் பகுதியைச்  சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...

Read moreDetails

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாம்! -ஆளுநர் செந்தில்அறிவுரை-

”அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாம்” என மீனவர்களுக்கு ஆளுநர் செந்தில் செந்தில் தொண்டமான்  அறிவுரை வழங்கியுள்ளார். திருகோணமலையில் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய...

Read moreDetails

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்!

இலங்கையில் உள்ள தொழில்சார் ஊடகவியலாளர்களுக்கும் சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பின்  ஆசிய பணிப்பாளருக்கும் இடையில்  இன்று   கொழும்பில் உள்ள  ‘Rainbow Institute‘ யில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. தொழில்சார் ஊடகவியலாளர்...

Read moreDetails

பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற ஈழத்து திருச் செந்தூர் தேர்திருவிழா

ஈழத்து  திருச்செந்தூர் என அழைக்கப்படும்  மட்டக்களப்பு கல்லடி  திருச் செந்தூர் ஆலய   வருடாந்த தோரோட்டம் பல்லாயிக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று (12) மாலை நடைபெற்றது.  

Read moreDetails

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஸ்ரீ அரசடி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்!

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஸ்ரீ அரசடி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 18 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக...

Read moreDetails

மட்டக்களப்பு பகுதியில் நிலநடுக்கம்!

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என...

Read moreDetails

”பிள்ளையானைப் பதவியில் இருந்து இடை நிறுத்த‌ வேண்டும்”

”‘பிள்ளையான்‘ என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நாடாளும‌ன்ற‌ உறுப்புரிமையை இடைநிறுத்த வேண்டும்”  என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ள‌து. ஈஸ்டர் தாக்குதலின்...

Read moreDetails

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தின் தேரோட்டம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தின் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்றைய தினம் இனிதே  நடைபெற்றது. கிழக்கிலங்கையின் முதல் தேரோடும் ஆலயம் என்ற பெருமையினைப் பெற்ற, இலங்கையின்...

Read moreDetails

ஜ.நா விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் : சந்தியா எக்னெலிகொட!

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக 2022 இல் ஜ.நாவில் நியமிக்கப்பட்ட விசாரணைக்கான குழுவின் விசாவுக்கான அனுமதியை வரத்தமானி மூலம் தடைசெய்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென காணாமலாக்கப்பட்ட...

Read moreDetails

மட். ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு!

மட்டக்களப்பில்  இன்று வலிந்து காணாமல்  ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மட்டக்களப்பு காந்தப் பூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட...

Read moreDetails
Page 43 of 87 1 42 43 44 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist