எங்கே எங்கள் உறவுகள்? மட்டக்களப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில்  வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல்  ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் முன்னெடுக்கப்பட்ட   இவ்ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

Read moreDetails

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள  போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழரசுக்கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட கிளை கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினமான நாளை...

Read moreDetails

நீண்ட வறட்சியின் பின்னர் மட்டக்களப்பில் மழை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வறட்சியின் பின்னர் இன்று மாலை தொடக்கம் மழைபெய்ய ஆரம்பித்துள்ளது. கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி...

Read moreDetails

தெற்கில் தமிழர்கள் அடாத்தாக குடியேறவில்லை : கோவிந்தன் கருணாகரம்!

இந்தியாவுக்கும் வடக்கு - கிழக்கு தமிழர்களுக்கும் எதிரான நிலைப்பாட்டில் போராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை உள்ளாரா எனும் சந்தேகம் எழுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை-  செ.நிலாந்தன்

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை  `மயிலத்தமடு சம்பவம்`வெளிப்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails

மட்டக்களப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

மட்டக்களப்பில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தினர் நேற்றைய தினம்(23) திருமலை வீதியில் அமைந்துள்ள அமெரிக்க மிஷன் மண்டபத்திற்கு முன்பாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர். கடந்த 22  ஆம் திகதி...

Read moreDetails

மட்டக்களப்பில் பரபரப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மயிலத்தனை  மடு , மாதவனை பிரதேசத்துக்கு இன்று (22) சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர்...

Read moreDetails

13வது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது!

“தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத்  தீர்ப்பதற்கு 13வது திருத்த சட்டம் தீர்வாக அமையாது” என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று...

Read moreDetails

தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளையே ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்

தழிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போலியான நாடகங்களை முன்னெடுத்துள்ளதாக தழிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

Read moreDetails

இனிதே நிறைவுபெற்ற ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது. இராம பிரானால் தனது தந்தைக்கு...

Read moreDetails
Page 44 of 87 1 43 44 45 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist