இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மட்டக்களப்பில் டெல்டா மற்றும் அல்பா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 24 மணித்தியாலயத்தில்...
Read moreDetailsகடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 209 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...
Read moreDetailsமட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 36 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
Read moreDetailsஉறவுகள், உரிமைகள் என்பதைவிட சுயகட்டுப்பாடுகளை அரசாங்க உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பின்பற்ற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒரு நடவடிக்கையாக மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மூடப்பட்டுள்ளன. மட்டக்களப்பு வர்த்தக சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனாவால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது என மட்டக்களப்பு...
Read moreDetailsமட்டக்களப்பில் இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தன்குமாரவேளி ஆற்றில் இன்று (புதன்கிழமை)...
Read moreDetailsமட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலயத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 299 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
Read moreDetailsமட்டக்களப்பு- காராமுனை பகுதியிலுள்ள வனத்தில் மரங்களை வெட்டி தீயிட்டு, சுமார் 8 ஏக்கர் பகுதி அழிக்கப்பட்டு, நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். வாகனேரி வனப்பகுதியிலுள்ள...
Read moreDetailsமட்டக்களப்பு- கிரான் பகுதியிலுள்ள பெண்டுகள்சேனை ஆற்றில் குதித்த இளைஞன், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கிரான் பகுதியைச் சேர்ந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.