கிழக்கு மாகாணம்

உணவில் பல்லி – மட்டு. போதனா வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலைக்கு சீல்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையை மூடி பொதுசுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்துள்ளனர். குறித்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளி ஒருவர் வாங்கிய சாப்பாட்டில் பல்லி காணப்பட்டதையடுத்து, அவர் உடனடியாக வைத்தியசாலை...

Read moreDetails

கின்னஸில் இடம்பிடித்துள்ள திருகோணமலை இளைஞன்!

விபுலானந்தன் கௌரிதாசன் என்ற இளைஞனன் உலகசாதனைப் புத்தகமான “கின்னஸ்” இல் இடம்பிடித்துள்ளார். குறித்த சாதனையானது, உலக சாதனைக்காக உலகெங்கிலுமிருந்து சுமார் 150 000 ஓட்ட வீர, வீராங்கனைகள்...

Read moreDetails

மட்டக்களப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு மாத்திரம்150பேர் தற்கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மாத்திரம் 150பேர், தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார். சர்வதேச உள நல தினத்தினை முன்னிட்டு...

Read moreDetails

மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் நான்கு கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு- பெரியகாலபோட்டமடு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நான்கு கைக்குண்டுகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. வவுணதீவு பொலிஸாரிற்கு கிடைத்த தகவலையடுத்து, தாண்டியடி விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்....

Read moreDetails

மட்டக்களப்பில் பண்ணை ஒன்றின் காவலாளி சடலமாக கண்டெடுப்பு

மட்டக்களப்பு- கொம்மாதுறை, தீவுப்பகுதியிலுள்ள பண்ணையின் காவலாளி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர்ப்பற்று- ஒருமுலைச்சோலை கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த 53 வயதான கனகரெட்ணம் தியாகராசா என்பவரே இவ்வாறு...

Read moreDetails

திருகோணமலையில் சட்டவிரோத மணல் அகழ்வு- ஆறு பேர் கைது

திருகோணமலை- அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு உழவு இயந்திரங்களுடன் ஆறு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கந்தளாய் மற்றும்...

Read moreDetails

அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள், அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுத்ததுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர். ஏனைய வைத்தியசாலைகளிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் 7...

Read moreDetails

மட்டக்களப்பில் 3 மாதங்களுக்கு பின்னர் நடைபெற்ற திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 மாதங்களாக இடம்பெறாதிருந்த மாவட்ட காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட...

Read moreDetails

வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது- இரா.துரைரெட்னம்

வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவில், இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஈ.பி.ஆர்.பத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் 588 பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானம்!

கிழக்கு மாகாணத்தில் தரம் 1 - 5 வரையான வகுப்புகளைக் கொண்ட 200 மாணவர்களுக்குட்பட்ட 588 பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி...

Read moreDetails
Page 118 of 152 1 117 118 119 152
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist