முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மட்டக்களப்பு- கிரான்குளம் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் மற்றும் ஒரு டொல்பின் மீன் ஆகியன இன்று (சனிக்கிழமை) கரையொதிங்கியுள்ளன. குறித்த பகுதியில் மேலும் பல...
Read moreDetailsதிருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழுவினால், திருகோணமலை மாவட்ட...
Read moreDetailsமட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி, பெரியகல்லாறு பகுதியில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். பெரியகல்லாறு மூன்றாம், இரண்டாம் வட்டார பிரிவுகளிலுள்ள...
Read moreDetailsமட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரேநாளில் மூவர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம்...
Read moreDetailsமட்டக்களப்பு- வாழைச்சேனை, ஊத்துச்சேனை பகுதியில் புதையல் தோண்டிய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் சந்தேகநபர்கள் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட உபகரணங்களையும் பொலிஸார்...
Read moreDetailsமட்டக்களப்பு- கல்குடா கடற்கரையில், முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த...
Read moreDetailsஅபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வயிற்றில் அடிக்கும் மணல் கொள்ளையர்களுக்கு சில அரசியல்வாதிகள் உதவி செய்து வருகின்றனர். இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர்...
Read moreDetailsஉதவிகள் இன்றி தொடர்ச்சியாக ஒரு மாதகாலமாக மிகவும் கஸ்டத்துடன் வாழ்ந்துவருவதாக மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மினுமினுத்தவெளி, அக்குரானை மக்கள் தெரிவிக்கின்றனர். பயணக்கட்டுப்பாடு காரணமாக இப்பகுதியிலுள்ள...
Read moreDetailsவடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்...
Read moreDetailsதிருகோணமலை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்திற்கு பி.சி.ஆர். இயந்திரத்தின் அவசியம் தொடர்பாக, குறித்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.