கிழக்கு மாகாணம்

அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்து கொண்டிருக்கின்றது – சிறிதரன்

எரிபொருள் விலையேற்றத்தினூடாக மக்களின் உணவிலும் வாழ்க்கையிலும் பாரிய அளிவில் இந்த அரசாங்கம் கை வைத்திருக்கின்றது. மிகப் பெரிய அளவில் இந்த நாட்டு மக்களைப் படுகுழியில் தள்ளுகின்ற வேலையை...

Read moreDetails

மட்டக்களப்பு கடற்பரப்பில் 8 மீனவர்கள் கைது!

மட்டக்களப்பிலிருந்து அனுமதியின்றி ஆழ்கடலில் இயந்திரப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(திங்கட்கிழமை) இரவு கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்படையினர் வழமைபோல கடலில்...

Read moreDetails

அரியவகை சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள்!

திருகோணமலை குச்சவெளி கல்லராவ மீன்பிடி கிராமத்தில் வலையில் சிக்கிய அரியவகை சுறாவை மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குள் மீண்டும் விட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்றிருந்ததாக ஆதவனின் பிராந்திய...

Read moreDetails

மட்டக்களப்பில் புதிதாக 4 பொலிஸ் நிலையம் திறக்க நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலதிகமாக 4 பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதியில் உத்தியோகப்பூர்வமாக அவற்றினை திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க...

Read moreDetails

மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 68 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதா சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார...

Read moreDetails

மட்டக்களப்பில் ஆடை தொழிற்சாலையில் பணிப்புரிவோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது

மட்டக்களப்பில்  ஆடைத் தொழிற்சாலைகளில் பணிப்புரிவோருக்கான சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு- ஊறணியிலுள்ள அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த தடுப்பூசி ஏற்றும்...

Read moreDetails

வறுமையில் வாடும் மக்களை மேலும் சுமைக்குள் அரசாங்கம் தள்ளுகிறது- இரா.துரைரெட்னம்

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினால் வறுமையில் வாடும் மக்களை, மேலும் சுமைக்குள் தள்ளும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கடற் கரையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை!

அம்பாறை கடற் கரையோரங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள், அதிகளவாக தென்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அம்பாறை- பாண்டிருப்பு முதல் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கழிவு...

Read moreDetails

ஓட்டமாவடியில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி ஏற்றும் பணிகள், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக  சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்...

Read moreDetails

திருகோணமலையில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை

திருகோணமலை-  இலுப்பைக்குளம்  பகுதியில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வை, தற்காலிகமாக நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை வரை உடன் அமுலாகும்...

Read moreDetails
Page 138 of 153 1 137 138 139 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist