கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

மட்டக்களப்பிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ச்சியாக  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  இப்பகுதிகளிலுள்ள மக்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாக எமது...

Read moreDetails

மட்டக்களப்பிலும் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டம்

மட்டக்களப்பிலும் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட 16 அமைப்புகள் இணைந்து, பணி பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மட்டக்களப்பிலுள்ள...

Read moreDetails

பயணக் கட்டுப்பாடு: மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுப்பு

மட்டக்களப்பில் பயணக் கட்டுப்பாட்டை மீறி செயற்படுவோரை கண்டறியும் சோதனை நடவடிக்கைகள், பொலிஸாரினால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. அண்மையில் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், அதிகளவானோர் கொரோனா வைரஸ் தொற்றாளராக...

Read moreDetails

புதிய வகை கொரோனா வைரஸ் மட்டக்களப்பிற்குள்ளும் புகுந்தது!

மட்டக்களப்பில் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், அவருக்கு புது வகையான வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நுண் உயிரியல்துறை விசேட வைத்திய நிபுணர்...

Read moreDetails

சஹ்ரானுக்கு உதவிய மேலும் இருவர் கைது!

சஹ்ரான் ஹசீம் மற்றும் அவரது குழுவினருக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு தங்குமிட வசதி வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின்...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 10 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா!

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 10 ஆயிரத்து 842 இற்கும் மேற்பட்ட தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே கிழக்கு மாகாண சுகாதார சேவைகள்...

Read moreDetails

பயணத்தடையை மீறி பாண்டிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் இளைஞர்கள்!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்படுவது சமூகத்திற்கு ஆபத்தானதாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாட்டில்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டு...

Read moreDetails

உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் வவுணதீவில் இருவர் கைது!

உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை நேற்று(புதன்கிழமை) மட்டக்களப்பு வுவுணதீவு பிரதேசத்தில் கைது செய்துள்ளதுடன் இரு துப்பாக்கிகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய...

Read moreDetails

அம்பாறையில் பயணக்கட்டுப்பாட்டினை மீறி செயற்படும் சிலர் குறித்து அதிருப்தி!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்படுவது சமூகத்திற்கு ஆபத்தானதாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாட்டில்   கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டு...

Read moreDetails

மட்டக்களப்பில் 1,357 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது – அரசாங்க அதிபர்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் ஆயிரத்து 357பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில்...

Read moreDetails
Page 139 of 153 1 138 139 140 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist