கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் 3 பேர் உயிரிழப்பு –  186 பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன்...

Read moreDetails

திருகோணமலையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) திருகோணமலையிலும் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பூம்புகார் அல்மின்ஹாஜ் முஸ்லீம் பாடசாலை,...

Read moreDetails

தான தர்மங்களை செய்வதே மனநிம்மதியை தரும்- சபீஸ்

மரணம் எப்போதும் எம்மை சந்திக்கலாம். அதற்கு முன்னர் தான தர்மங்களை செய்வதே எங்களுக்கு மனநிம்மதியை தரும் என அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும் அக்கரைப்பற்று மாநகர...

Read moreDetails

கொரோனா தடுப்பூசியை அச்சமின்றி விரைந்து பெற்றுக்கொள்ளுங்கள்- மகேசன் உமாகாந் மக்களிடம் கோரிக்கை

கொரோனா தடுப்பூசி எங்களுக்கு கிடைத்துள்ள வரபிரசாதமாகும். ஆகவே மக்கள் அச்சமின்றி விரைந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியரும் மட்டு.போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணருமான...

Read moreDetails

மட்டக்களப்பில் 1000 பேருக்கான தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

மட்டக்களப்பில் 1000 பேருக்கான கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள்  இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். கொவிட்...

Read moreDetails

மட்டக்களப்பு- கல்லடி பாலத்திற்கு அருகில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

மட்டக்களப்பு- கல்லடி பாலத்திற்கு அருகில், விசேட சோதனை நடவடிக்கை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது. குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி பி.எஸ்.டி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த விசேட நடவடிக்கைகளை...

Read moreDetails

கல்முனையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு

கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 3 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் இவ்விடயம்...

Read moreDetails

கொரோனாவின் 3ஆவது அலையில் 37 பேர் மட்டக்களப்பில் உயிரிழப்பு

கொரோனாவின் 3 ஆவது அலையில் மட்டக்களப்பில் மாத்திரம் 37 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார். மேலும் 2200 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக...

Read moreDetails

மட்டக்களப்பில் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ள விசேட பொலிஸ் குழுக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணக் கட்டுப்பாட்டினை மீறி செயற்படுவோரை கண்டறியும் சோதனை நடவடிக்கை, விசேட பொலிஸ் குழுக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலுள்ள பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனை நடவடிக்கையினை பொலிஸ்...

Read moreDetails

மட்டக்களப்பில் ஒரேநாளில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ஒரேநாளில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய மாவட்டத்தில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை...

Read moreDetails
Page 140 of 153 1 139 140 141 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist