இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள ரணிலின் வெற்றி உறுதி என முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர், கல்முனை மேற்கு ஐக்கிய தேசியக் கட்சியின்...
Read moreDetailsமட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியில், இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி...
Read moreDetailsகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய உரிமைக்கான மக்கள் போராட்டம் 5வது நாளாக மெழுகுவர்த்தி ஏற்றி உரிமை கோஷம் எழுப்பிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை குறித்த போராட்டத்தில்...
Read moreDetailsதமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை முன்னேற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘அம்மான் படையணி’ என்ற அமைப்பை கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கருணா அம்மான் என்ற...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு மேலும் பல வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று சாய்ந்தமருது காரைதீவு ஒலுவில் அட்டப்பளம்...
Read moreDetailsகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாகவும் பிரதேச மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். பிரதேச மக்கள் நேற்று காலை...
Read moreDetailsஇஸ்ரேல் - பலஸ்தீன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் காசா மக்களுக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால், மனிதாபிமான அடிப்படையில் 3 இலட்சம் ரூபாய் உதவித்தொகை கையளிக்கப்பட்டுள்ளது. வலயக் கல்வி...
Read moreDetailsவாழைச்சேனை, புனானி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சுகயீனம் காரணமாக வீட்டில் வேலையில்லாமல் இருந்ததாகவும், புனானி...
Read moreDetailsவாழைச்சேனையில் இன்று காலை இடம்பெற்ற வாக விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை...
Read moreDetailsகல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகத்தினர் இணைந்து இன்று போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர். இன்று காலை கல்முனை வடக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.