கிழக்கு மாகாணம்

திருகோணமலையில் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ள விவசாயிகள்!

திருகோணமலை, திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து, யான் ஓயாவின் கிளை ஆற்றை மறித்து, விவசாயம் மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்...

Read moreDetails

திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்திய சாலைக்கு சேதம் விளைவித்த பெண் உள்ளிட்ட 6 பேர் கைது

திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்...

Read moreDetails

5000 இஸ்லாமியர்களை ஒன்று திரட்டிய கிழக்கு மாகாகண ஆளுநர்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று விசேட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு இடம்பெற்றது. ரமழான் மாதம் தொடங்கி...

Read moreDetails

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவர் தெரிவு!

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எம். ஐ.றைசுல் ஹாதி  தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் 60 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை...

Read moreDetails

மதரஸா மாணவனின் மர்ம மரணம்- மௌலவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு,காத்தான்குடிப் பகுதியைச்  சேர்ந்த 13 வயதான மாணவனொருவன் மதரஸாவொன்றில்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த...

Read moreDetails

காத்தான் குடியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

காத்தான் குடியில் ஏராளமான போதைப்பொருட்களுடன் 35 வயதான நபரொருவர்  நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட யுக்திய...

Read moreDetails

வெடுக்குநாறி விவகாரம்: திருகோணமலையில் போராட்டம்

கடந்த எட்டாம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டின் போது கைது செய்யப்பட்ட எட்டுப்பேரையும் விடுதலை செய்யுமாறு கோரி  திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்பாக...

Read moreDetails

மட்/போதனா புற்றுநோய் சிகிச்சை பிரிவின் சேவைகள் ஸ்தம்பிதம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியல் தொழிநுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு போதனா...

Read moreDetails

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை குறித்து பொதுமக்கள் அதிருப்தி!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் ஆதார வைத்தியசாலை குறித்து பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள  பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல்...

Read moreDetails

வெடுக்குநாறி விவகாரம் : ஜனாதிபதியை சந்திக்க தமிழ் கட்சிகள் தீர்மானம் !

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ்...

Read moreDetails
Page 60 of 153 1 59 60 61 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist