கிழக்கு மாகாணம்

கிழக்கில் சிறுவர்களின் உயிரிழப்பு : விசாரணைகளில் திடீர் திருப்பம்!

அண்மையில் கல்முனை பிராந்தியத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண தலைமையில் விசாரணை முன்னேற்றம்...

Read moreDetails

மட்டக்களப்பு – மாதவனை பிரதேசத்தில் விசேட சுற்றிவளைப்பு!

மட்டக்களப்பு, மயலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் கால்நடைகள் தொடர்ந்து திருடிவருவபர்கள் மற்றும் அவற்றை கொலை செய்பவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், குறித்த பகுதியில்...

Read moreDetails

மட்டக்களப்பில் குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு

மட்டக்களப்பில் சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை சீர்திருத்தி அவர்களுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் நேற்றைய தினம் விற்பனை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற...

Read moreDetails

சாய்ந்தமருது மதரஸா விவகாரம்-சிசிடிவி தொழில்நுட்பவியலாளரிடம் வாக்குமூலம்!

அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள மதரஸாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பிரதேசத்தை சேர்ந்த சிசிடிவி தொழில்நுட்பவியலாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அம்பாறை...

Read moreDetails

தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை!

அண்மைக்காலமாக ஊடகங்களில் தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்குப்  புறம்பானவை என இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை வட்டாரக்கிளை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள...

Read moreDetails

மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுங்கள்!

மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாங்களை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

Read moreDetails

மட்டக்களப்பில் மூடப்பட்ட தபால் அலுவலகங்கள்: பொதுமக்கள் பாதிப்பு

தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக மட்டக்களப்பில் தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமையினால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை...

Read moreDetails

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆய்வகம்!

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக் ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அதிநவீன 3D பிரிண்டர், ரோபோடிக் கை உட்பட பல ரோபோடிக் உபகரணங்களை...

Read moreDetails

மத்ரஸா மர்ம கொலை : மௌலவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 திகதி வரை வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த...

Read moreDetails

பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!

பூசாரியொருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, மாங்கேணி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் பேய்,பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகக் கூறப்படும்...

Read moreDetails
Page 68 of 153 1 67 68 69 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist