இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியரான செ.யோகராசா நேற்று (07) கொழும்பில் காலமானார். யாழ் வடமராச்சி கரணவாய் கிராமத்தில் பிறந்த இவர் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில், குறிப்பாக கிழக்கிலங்கைத்...
Read moreDetails"பொத்துவில்லில் அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு அனுமதி வழங்காமல் அரசு நிறுத்த வேண்டும்" என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீனின் தெரிவித்துள்ளார். நேற்றைய...
Read moreDetailsபாலியல் இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான கல்முனை தலைமையக பொலிஸில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம்...
Read moreDetailsகல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில், இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில், 9ஏ சித்திகளைப் பெற்றுக் கொண்ட 23 மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (04)...
Read moreDetailsபாடகி யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற 71 வயதான அகிலத்திருநாயகியை...
Read moreDetailsதிருகோணமலை,வெல்கம் விகாரை வனப்பகுதியில் பாரிய அளவிலான காணிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எவ்வாறு இருப்பினும் ...
Read moreDetailsகல்முனையிலுள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனொருவன் பெண் பராமரிப்பாளர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியை சேர்ந்த...
Read moreDetailsதிட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
Read moreDetailsஅம்பாறையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது...
Read moreDetailsஇனிவரும் அனைத்து தேர்தல்களிலும் ஐக்கிய காங்கிரஸ் கட்சி ஒட்டக சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே , ஐக்கிய காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.