கிழக்கு மாகாணம்

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் சைக்கிளோட்டம்

உலக எயிட்ஸ் தினமான இன்று(01) நிந்தவூர் ஆதார வைத்தியசாலையினால் உலக எயிட்ஸ் தின விழிப்புணர்வூட்டல் சைக்கிளோட்டம் நிந்தவூரில் இடம்பெற்றது. நிந்தவூர் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.பி....

Read moreDetails

மட்டக்களப்பில் கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற  15 வயதான சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். நேற்று முன்தினம்(28) நண்பர்களுடன் நீராடச்சென்ற செங்கலடியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்....

Read moreDetails

கல்முனையில் வெள்ளத்தில் மிதக்கும் பாடசாலை!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, அக்கரைப்பற்று,  நிந்தவூர், நாவிதன்வெளி, சம்மாந்துறை, பிரதேச பகுதிகளில் தற்போது பெய்து வரும் அடை  மழை  காரணமாக வெள்ளம் தேங்கியுள்ளதுடன் அங்கு வாழும் மக்கள்...

Read moreDetails

காத்தான்குடியில் போதைப் பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி கைது!

காத்தான்குடியில் 120 கிராம் ஜஸ் போதை பொருளுடன் பொலிஸ் கொன்ஸ்டபில் ஒருவர் உட்பட 4 பேர்  கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட குற்ற...

Read moreDetails

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் உட்பட 3பேர் கைது!

மட்டக்களப்பு, வவுணதீவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும்  அவரது மகன் உட்பட 3பேரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மாவீரர் தினமான...

Read moreDetails

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்; அம்பிட்டிய சுமணரடண தேரருக்குப் பிணை

அண்மையில் மட்டக்களப்புக்கு  ஜனாதிபதி வருகை தந்திருந்த போது  அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அம்பிட்டிய சுமணரட்ண தேரர் உட்பட 4 பேரையும்  இரு...

Read moreDetails

மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தலுக்கு அனுமதி!

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் செய்யவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. எனினும் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள், கொடிகள், மற்றும்...

Read moreDetails

மகிழ்ச்சியில் அம்பாறை மீனவர்கள்!

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் அதிகளவான கீரி மீன்கள் பிடிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறு பிடிக்கப்படும் கீரி மீன்கள்...

Read moreDetails

மட்டுவில் மாவீரர் நினைவேந்தலுக்கு 19 பேருக்கு தடை : அலங்கார பணிகள் இடைநிறுத்தம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் தடையுத்தரவுகள் வழங்கப்பட்டதையடுத்து பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்ல அலங்கரிப்பு...

Read moreDetails

அஞ்சலி செலுத்துவதைத் தடைசெய்ய முடியாது : இரா.சாணக்கியன்!

மட்டக்களப்பு - வாகரை கண்டலடியில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails
Page 70 of 153 1 69 70 71 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist