கிழக்கு மாகாணம்

இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமனம்!

இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த பரசுராமன் மாலதியே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார். இவர்...

Read moreDetails

திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிப்பு

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) வல்வெட்டி துறையில் அமைந்துள்ள எம்.கே. சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தில்...

Read moreDetails

மட்டக்களப்பில் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஆயிரக்கணக்கான மக்கள்

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் புதிய ஆண்டை வரவேற்கும் வகையில் நாடெங்கிலும் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த நிலையில் நேற்று நள்ளிரவு மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக...

Read moreDetails

MV Silver Spirit என்ற சொகுசு கப்பல் திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது!

கடந்த 24 ஆம் திகதி ஐரோப்பிய நாடுகளில் இருந்து 516 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த (MV Silver Spirit) என்ற பயணிகள் சொகுசு...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற சுனாமி பேரழிவின்18வது ஆண்டு நிகழ்வு!

சுனாமி காவுகொண்ட 18வது ஆண்டு  நினைவு நாடெங்கிலும் இன்று காலை  உணர்வுபூர்வமாக நடைபெற்றது. அந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும்...

Read moreDetails

திருகோணமலை சிறைச்சாலையில் குடிநீர் தொகுதி ஒன்று திறந்து வைப்பு

திருகோணமலை விளக்க மறியல் சிறைச்சாலையில் குடிநீர் தொகுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) மறை மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் நிதி அனுசரணையில் திருகோணமலை மறை மாவட்ட...

Read moreDetails

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் போட்டி: சற்குணம் தவிசாளராக தெரிவு!

மட்டக்களப்பு- மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளருக்கான போட்டியில், ஓந்தாச்சிமடம் வட்டார உறுப்பினர் சற்குணம் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர்...

Read moreDetails

தமிழர்கள் எதிர்ப்பார்க்கும் தீர்வுத்திட்டங்களை அரசாங்கத்தால் கொண்டுவர முடியும் – கோவிந்தன் கருணாகரம் நம்பிக்கை!

சுதந்திர தினத்திற்கு முன்பாக நிச்சயமாக தமிழர் எதிர்ப்பார்க்கும் தீர்வுத்திட்டங்களை அரசாங்கத்தால் கொண்டுவர முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில்...

Read moreDetails

கொள்ளையிடுவோருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடு – சஜித்!

இலஞ்சம், ஊழல், மற்றும் கொள்ளையிடுவோருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற...

Read moreDetails

சஜித்திற்கு ஆதரவு வழங்குவதற்கான நிபந்தனையினை வெளியிட்டார் சாணக்கியன்!

தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை வழங்க எதிர்க்கட்சித் தலைவர் முன்வருவாராக இருந்தால், பூரண ஆதரவினை வழங்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
Page 99 of 153 1 98 99 100 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist