நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய முயற்சி: திருகோணமலையில் பள்ளிவாசல் சுற்றுப்பயணம்!

முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உறவு வலுப்படுத்த திருகோணமலையில் புதிய முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'பள்ளிவாசல் சுற்றுப்பயணம்' என குறிப்பிடப்படும் இந்த தனித்துவமான சர்வ மத நிகழ்வு,...

Read moreDetails

திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த கோரி அடியவர்களின் யாத்திரை ஆரம்பம்

திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை நேற்று ( சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள...

Read moreDetails

காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை – கையெழுத்து இடும் வேலைத்திட்டம் இன்று திருகோணமலையில் முன்னேடுப்பு

காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இடும் வேலைத்திட்டமானது இன்று (சனிக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியும்...

Read moreDetails

சீனத் தூதுவர் அடுத்த மாதம் கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம்

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த சீனத் தூதுவர் Qi Zhenhong  அடுத்த மாதம் நாட்டின் கிழக்குப் பகுதிக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து...

Read moreDetails

திருகோணமலை – ராஜவந்தான் மலைக்கு வழிபாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் பௌத்த பிக்குவால் தடுத்துநிறுத்தம்

திருகோணமலை மூதூர் 64ம் கட்டையில் உள்ள ராஜவந்தான் மலைக்கு இன்று காலை தமிழ் மக்கள் மற்றும் சைவ மதகுருக்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காகச் சென்றபோது பௌத்த பிக்கு ஒருவர்...

Read moreDetails

திருகோணமலை – கண்டி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்: கடைகளுக்கும் பூட்டு!

திருகோணமலை - கண்டி பிரதான வீதியானது அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமாகவும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதித் தடை போடப்பட்டு மறிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை - கண்டி பிரதான...

Read moreDetails

திருகோணமலையில் கோர விபத்து – சிறுவன் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்!

திருகோணமலை - நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர். வேன் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது!

மக்களின்குரல் அமைப்பினரால் திருகோணமலை மக்களது ஜனநாயக குரல் எனும் தொனிப்பொருளில் நாட்டில் நிலவிவரும் விலையேற்றம் மற்றும் அசாதாரண சூழ்நிலைக்கு எதிராக இன்று ( சனிக்கிழமை ) ஆர்ப்பாட்டம்...

Read moreDetails

தமிழ் மக்களது இருப்பிற்கு இந்தியா குந்தகம் விளைவிக்க கூடாது – தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

அபிவிருத்தி என்னும் போர்வையில் திருகோணமலை மாவட்டத்தில் கால் பதிக்கும் இந்தியா, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ்மக்களது அபிலாசைகளுக்கு எதிராக தன்னுடைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இருப்பை பயன்படுத்தக்கூடாது...

Read moreDetails

சம்பூரில் அனல் மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்!

சம்பூரில் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான கூட்டு முயற்சி பங்குதாரர்கள் உடன்படிக்கையில் இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ளது. இலங்கை மின்சார சபைக்கும், இந்திய தேசிய அனல் மின்...

Read moreDetails
Page 20 of 28 1 19 20 21 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist