நோர்வூட்டில் பாடசாலை மாணவர்களுக்கு விசேட கருத்தரங்கு  

நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில்  வரத்தகம் மற்றும் தொழிற் தேர்ச்சி பிரிவுகளில் கல்வி கற்கும் 40 மாணவர்களுக்கு  தொழில் வழிகாட்டல் கருத்தரங்கொன்று மத்திய மாகாண   ”Chamber of Commerce &...

Read moreDetails

மேர்வின் சில்வாவுக்கு மனநலம் பாதிப்பு? -மனோ கணேசன் எம்.பி

"தமிழரின் தலையைக்  கொய்து வருவேன்" எனக் கொக்கரிக்கும் மேர்வின் சில்வா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது நாடறிந்த சங்கதி” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

இலங்கையில் உச்சத்தை தொட்டுள்ள வெப்பம் : வறட்சியால் 71,781 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலையால் 13 மாவட்டங்களில் 51ஆயிரத்து 641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 71ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ...

Read moreDetails

மலையகம் 200 எனும் நடைபவனி இன்றுடன் நிறைவு

'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' எனும் தொனிப்பொருளில் மலையகம் 200 எனும் நடைபவனியின் இறுதி நாளான இன்று நாலந்தாவிலிருந்து புறப்பட்டு மாத்தளையை நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாத்தளையை சென்றடையவுள்ள...

Read moreDetails

மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

" மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றார்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல்...

Read moreDetails

அதிக யானைகளுடன் ஜொலிக்க காத்திருக்கும் எசல பெரஹரா

இந்த முறை கண்டி தலதாமாளிகை பெரஹெரா நிகழ்வுகளை அதிகளவான யானைகளின் பங்குபற்றுதலுடன் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 காரணமாக குறைந்தளவான யானைகளின் பங்குபற்றுதலுடன் கடந்த காலங்களில் கண்டி தலதாமாளிகை...

Read moreDetails

சரக்கு ரயிலின் முன்னால் பாய்ந்து யுவதி உயிரிழப்பு

கண்டியில் இருந்து பதுளை நோக்கிப்  பயணித்த சரக்கு ரயிலின் முன்னால்  பாய்ந்து 28 வயதான யுவதியொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்...

Read moreDetails

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி !

நுவரெலியா – டொப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில்...

Read moreDetails

மலையகம் 200: ஐந்தறிவு ஜீவனின் அசரவைக்கும் செயல்!

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள  நிலையில் அதனை நினைவு கூரும் வகையிலும் மலையக மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ...

Read moreDetails

சீனப்பெண்ணுக்கு நாவலப்பிட்டிய இளைஞர்கள் செய்த மோசமான செயல்

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே ரயிலில் பயணித்த போது சுற்றுச்சூழலை வீடியோ எடுத்த சீனப் பெண் ஒருவர் மோசமான சம்பவம் ஒன்றுக்கு முகம்...

Read moreDetails
Page 50 of 80 1 49 50 51 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist