தலைமன்னாரில் 14 மீனவர்கள் கைது-இலங்கை கடற்படை!

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அதன்படி ராமேஸ்வரம் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும்...

Read moreDetails

பிரதி நிதிகளின் தெரிவே தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குக் காரணம்!

சிறந்த பிரதி நிதிகளின் தெரிவே நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குக் காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். https://www.tiktok.com/@athavannews/video/7444483176753319176?is_from_webapp=1&sender_device=pc&web_id=7403674148700505617

Read moreDetails

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுத்த சுற்றுலா பயணி படுகாயம்!

எல்ல - கொழும்பு சுற்றுலா ரயிலில் செல்ஃபி எடுக்க முற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் ஒஹிய - இடல்கஸ்ஹின்ன ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கம்பத்தில்...

Read moreDetails

மலையக மார்க்கமூடான இரவு அஞ்சல் ரயில்கள் இரத்து!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக ரயில் பாதையின் இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகள் இன்று (27) இரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று...

Read moreDetails

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 691 பேர் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று பிற்பகல் வரை 193 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட...

Read moreDetails

மலையக ரயில் சேவை தொடர்பான அறிவிப்பு!

நிலவும் மோசமான வானிலை காரணமாக, மலையக ரயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலையக ரயில் பாதையில் இயங்கும் ரயில் நானுஓயா வரை...

Read moreDetails

மாற்றங்களுடன் மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம்-ஜீவன்!

ஐந்து வருடங்களின் பின்னர் பல மாற்றங்களுடன் பலமான தொழிற்ச் சங்கமாக மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார் இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன்...

Read moreDetails

பதுளை – பிபில வீதியின் போக்குவரத்து தொடர்பான அறிவிப்பு!

பதுளை - பிபில வீதியின் 143 ஆவது, 144 ஆவது கிலோ மீற்றர் கட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அதன்படி, இன்று...

Read moreDetails

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி தற்கொலை!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவி நேற்று (23) பிற்பகல் மற்றுமொரு நண்பருடன் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நீரில்...

Read moreDetails

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சருக்கு ஜீவன் வாழ்த்து!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்ட சுந்தரலிங்கம் பீரதீப் அவர்களுக்கு இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார் தேசிய மக்கள்...

Read moreDetails
Page 50 of 101 1 49 50 51 101
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist