சமஷ்டி முறையின் ஊடாகவே மலையக மக்களின் இருப்பை பாதுகாக்க முடியும்- செல்வராசா கஜேந்திரன்

சமஷ்டி முறை வருகின்றபோதே மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். ஆகவேதான் அதற்காக நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம் என செல்வராசா கஜேந்திரன் தெரவித்துள்ளார். மஸ்கெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

Read moreDetails

மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வந்தால் கை கோர்க்க தயார்!- கஜேந்திரகுமார்

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வரும்போது அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித தடையும் கிடையாதென யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

மரம் முறிந்து விழுந்து விபத்து: பேருந்துக்காக காத்திருந்த இளைஞர்கள் படுகாயம்

நுவரெலியா- ஹட்டன்,  நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள ஒஸ்போன் தோட்டத்திலுள்ள பேருந்து தரிப்பிடமொன்றின் மீது, மரமொன்றின் பாரிய கிளையொன்று  முறிந்து விழுந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை)...

Read moreDetails

பயணக் கட்டுப்பாடு- நுவரெலியாவில் மலர் செய்கையாளர்கள் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடு காரணமாக நுவரெலியாவில் பூச்செடிகள் மற்றும் விற்பனைக்காக வளர்க்கப்படும் பூக்களை உற்பத்தி செய்வோரும்  பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தி செய்யப்பட்ட பூக்களை விற்பனை செய்ய...

Read moreDetails

மலையகத்தில் கொவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை- தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டும் முதியோர்

மலையகத்திலும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நான்காவது நாளாக, இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது...

Read moreDetails

ஹற்றன்- கொழும்பு பிரதான வீதியில் விபத்து- பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு- 6 பேர் படுகாயம்

ஹற்றன்- கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஹட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

டயகமவில் வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் வெள்ளப்பெருக்கு!

மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா – டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்- கொட்டகலையில் 10 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில்!

நுவரெலியா- கொட்டகலை, பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர், சுயதனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. குறித்த தோட்டத்தில் ...

Read moreDetails

நுவரெலியா –  பதுளை பிரதான வீதியில் விபத்து; இருவர் காயம்

நுவரெலியா –  பதுளை பிரதான வீதியில் பயணித்த கெண்டயினர் லொறியொன்று,  ஹக்கல பெரிய வளைவு பள்ளத்தில் பாய்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விபத்துக்குள்ளாகியது. இதில் லொறியின் சாரதி மற்றும்...

Read moreDetails

மலையகத்தில் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் காணப்படுகிறது- இராதாகிருஷ்ணன்

மலையகத்தில் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் காணப்படுவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் அச்சம் வெளியிட்டுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு...

Read moreDetails
Page 51 of 55 1 50 51 52 55
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist