ஹட்டனில் கஞ்சாச் செடி வளர்த்த நபர் கைது!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தரவளை தோட்டத்தில், கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் நபரொருவரைப் பொலிஸார், நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். ஹட்டன் பொலிஸாருக்குக்  கிடைத்த ரகசியத் ...

Read moreDetails

அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வருவதில் ஆட்சேபனையில்லை : இராதாகிருஸ்ணன்!

எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மக்களின் ஆதரவினைப் பெற்று ஜனாதிபதியாக வருவது தொடர்பில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மலையக...

Read moreDetails

வைத்தியர்கள் இன்றி மூடப்பட்டுள்ள பற்சிகிச்சை பிரிவு

ஹட்டன் – டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பற்சிகிச்சை பிரிவு, வைத்தியர்கள் இன்மையால் சுமார் 4 மாதங்களாக குறித்த பிரிவு மூடப்பட்டுள்ளதன் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமத்துக்கு...

Read moreDetails

”வேறுபாடுகளின்றி நல்லிணக்கத்தை உருவாக்குவோம்”

பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு  வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதை  நினைவு கூறும் வகையில் ‘வேறுபாடுகளின்றி நல்லிணக்கத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் அண்மையில் ஹட்டன் D.K.W மண்டபத்தில்...

Read moreDetails

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுப்பதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் காலங்களில் முன்வைக்கப்பட்டு, அதற்கான அனுமதி பெறப்படும்  என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,...

Read moreDetails

லிந்துலை பகுதியில் தீ விபத்து-24 வீடுகள் சேதம்

லிந்துலை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய இராணிவத்தை தோட்டத்தில் இன்று (செவ்வாய்கிழமை) ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 24லயன்குடியிருப்பு ஒன்று தீக்கிரையாகியுள்ளது. குறித்த தீ விபத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில்...

Read moreDetails

பதுளையில் காட்டுத்தீ : 70 ஏக்கருக்கும் மேலான பகுதி தீக்கிரை

கடுமையான வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அடையாளம் தெரியாத தரப்பினரால்...

Read moreDetails

பாணுக்குள் ஒழித்து விற்க்கப்பட்ட உடல் எடை குறைப்பு போதை மருந்து

சகுவாரோ எனப்படும் உடல் எடையை குறைக்கும் போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகளை உணவுப் பொருட்களில் மறைத்து விற்பனை செய்யும் மருந்துக் கடையொன்று தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, பதுளை விசேட...

Read moreDetails

14 வயது சிறுமியுடன் திருமண உறவில் இருந்த இளைஞன்

கட்டுகஸ்தோட்டையில் 14 வயதான சிறுமியை 29 வயது இளைஞன் காதலித்து திருமண உறவில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் 29...

Read moreDetails

மீண்டும் ஒரு மர்ம மரணம்

நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு பகுதியில், கெசல்கமுவ ஓயாவில் இருந்து இன்று முற்பகல் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த, ஐந்து பிள்ளைகளின் தாயான,...

Read moreDetails
Page 51 of 80 1 50 51 52 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist