புத்தாண்டில் இந்த 3 ராசிகளுக்கு குபேர யோகம்
2024-12-31
மக்கள் மயமான அரசியல் கலாசாரம்!
2025-01-21
சமஷ்டி முறை வருகின்றபோதே மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். ஆகவேதான் அதற்காக நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம் என செல்வராசா கஜேந்திரன் தெரவித்துள்ளார். மஸ்கெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த...
Read moreDetailsதமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வரும்போது அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித தடையும் கிடையாதென யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...
Read moreDetailsநுவரெலியா- ஹட்டன், நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள ஒஸ்போன் தோட்டத்திலுள்ள பேருந்து தரிப்பிடமொன்றின் மீது, மரமொன்றின் பாரிய கிளையொன்று முறிந்து விழுந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை)...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடு காரணமாக நுவரெலியாவில் பூச்செடிகள் மற்றும் விற்பனைக்காக வளர்க்கப்படும் பூக்களை உற்பத்தி செய்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தி செய்யப்பட்ட பூக்களை விற்பனை செய்ய...
Read moreDetailsமலையகத்திலும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நான்காவது நாளாக, இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது...
Read moreDetailsஹற்றன்- கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஹட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்....
Read moreDetailsமலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா – டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsநுவரெலியா- கொட்டகலை, பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. குறித்த தோட்டத்தில் ...
Read moreDetailsநுவரெலியா – பதுளை பிரதான வீதியில் பயணித்த கெண்டயினர் லொறியொன்று, ஹக்கல பெரிய வளைவு பள்ளத்தில் பாய்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விபத்துக்குள்ளாகியது. இதில் லொறியின் சாரதி மற்றும்...
Read moreDetailsமலையகத்தில் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் அச்சம் வெளியிட்டுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.