கடந்தாண்டில் நாய் கடிக்கு இலக்கான 6,700 பேர்

2024 ஆம் ஆண்டு பதுளையில் சுமார் 6,700 பேர் நாய் கடித்து இலக்காகி பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக வைத்தியசாலை பதிவுகள் தெரிவிக்கின்றன. நாய்...

Read moreDetails

அக்கரப்பத்தனையில் 11 கஞ்சா செடிகளுடன் தோட்ட முகாமையாளர் கைது!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்கோ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த உதவி தோட்ட முகாமையாளரை சந்தேகத்தின் பேரில் ல் கைது செய்யப்பட்டுள்ளார் உதவி தோட்ட முகாமையாளர்...

Read moreDetails

பதுளை–கொழும்பு பிரதான வீதியில் விபத்து- இருவர் உயிரிழப்பு!

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளை - விஹாரகல பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன், குறித்த வேனில் பயணித்த 13...

Read moreDetails

ட்ரக் வண்டி குடை சாய்ந்து விபத்து; ஐவர் காயம்!

மஸ்கெலியா பகுதியில் ட்ரக் வண்டியொன்று வீதியை விட்டு விலகி குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (30) காலை 11.35 மணியளவில் நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் புரவுன்லோ...

Read moreDetails

கொழும்பு – பதுளை இடையே விசேட ரயில் சேவை!

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் விசேட ரயில் சேவைகளை இயக்குவதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இன்று முதல் எதிர்வரும்...

Read moreDetails

சபரகமுவ மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள்!

சபரகமுவ மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைத்தார் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப். சபரகமுவ மாகாணத்தில் தற்போது நிலவி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும்...

Read moreDetails

ஹட்டன் பஸ் விபத்தில் நீக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மீட்பு!

ஹட்டன், மல்லியப்பூ பகுதியில் சனிக்கிழமை (21) இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவர் உட்பட மூவரின் உயிரைப் பறித்த தனியார் பஸ்ஸில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் சிசிடிவி...

Read moreDetails

ஹட்டனில் பேருந்து விபத்து – மூவர் உயிரிழப்பு! 30ற்கும் மேற்பட்டோர் காயம்

ஹட்டன் - மல்லியப்பு பகுதியில் இன்று (21) காலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹட்டனில்...

Read moreDetails

பசறை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்!

பசறை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது . பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை பதுளை வீதியில் கோயில் கடைக்கு அருகாமையில் 45-50 வயது...

Read moreDetails

கொட்டகலையில் தீ விபத்து! 4 வீடுகள் சேதம்

கொட்டகலை, டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் 10 வீடுகள் கொண்ட 6ம் இலக்க தொடர் லயக்குடியிருப்பில் இன்று முற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு...

Read moreDetails
Page 52 of 105 1 51 52 53 105
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist