இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மின்சாரக் கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்துள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனினும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே கட்டண உயர்வு இடம்பெறும்...
Read moreDetailsதோட்டத் தொழிலாளர்களால், தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ரம்பொடையில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ”தாம் வாழும் தோட்ட வீடுகளை விட்டு வெளியேறுமாறு” தோட்ட நிர்வாகம் தம்மை அழுத்தம்...
Read moreDetailsசவூதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யச் சென்ற பெண்ணொருவர் கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். தலவாக்கலை, லிந்துல கனிகல் தோட்டத்தில் வசிக்கும் 30 வயதுடைய தாயே இவ்வாறு வன்முறைக்கு...
Read moreDetailsஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர மின்விளக்கு அலங்கரிப்புக்காக மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ள நிதி தொடர்பாக மாவட்ட செயலாளரின் தலைமையில் நாளைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக...
Read moreDetailsஹைஃபாரஸ்ட் எஸ்டேட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 ஹெக்டேர் நிலம் தீயில் எரிந்து நாசமானது. பொலிசார் மற்றும் மஹகுடுகல தள வன உத்தியோகத்தர்கள், தோட்ட தொழிலாளர்கள்...
Read moreDetails"சொல்லுக்கு செயல் வடிவம் கொடுப்பதே எங்களது அரசியல். எனவே, மலையக பல்கலைக்கழகம் நிச்சயம் மலரும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து அரசியல்...
Read moreDetailsதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கோணக்கலை தோட்டத்திற்கு இ.தொ.கா தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது தோட்ட தொழிலாளர்களின்...
Read moreDetailsநுவரெலியா - இராகலையில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசித் தேவைகளையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்...
Read moreDetailsமலையகத்தில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ளது. இந்நிலையில்,...
Read moreDetailsடயகம நகரில் புதிதாக மதுபான சாலையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து நேற்று மாலை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியோர்கள், இளைஞர்கள்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.