கண்டி, பல்லேகல பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சோதனையில், வாகனம் பதிவு செய்யப்படாதது, அதன் சேஸ் மற்றும்...
Read moreDetailsநாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு...
Read moreDetailsநாங்கள் உடபுஸ்ஸலாவை மண்ணை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சுரேஷ் பிரதீஷ் தெரிவித்துள்ளார். உடபுஸ்ஸல்லாவை பகுதியில் நேற்று...
Read moreDetails”மலையக மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். உடபுஸ்ஸல்லாவை...
Read moreDetailsஎம்மக்களை அரசியல் அநாதைகளாக ஆவதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என ” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ்...
Read moreDetailsமலையக மக்களுக்கு சிறந்த காவற்காரனாக இருக்கவே தான் விரும்புவதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். மஹியங்கனையில் இடம்பெற்ற கட்சி...
Read moreDetailsநுவரெலியா - ரதெல்ல கிளை வீதி ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் வேன் ஒன்றும்...
Read moreDetails”மலையக மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தே அவர் இவ்வாறு...
Read moreDetails”நாட்டில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது ஒழிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல்...
Read moreDetailsபசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பத்தன்ன பகுதியில் மின்னல் தாக்குதலுக்குள்ளான நிலையில் 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.