பொலிஸாரைச்  சுற்றிவளைத்த மக்கள் : 38  முறை துப்பாக்கிப் பிரயோகம்

(க.கிஷாந்தன்) நேற்று இரவு நுவரெலியா – ஹங்குரன்கெத்த   பொலிஸ் நிலையத்தை 200 இற்கும் அதிகமான மக்கள் சுற்றி வளைத்த நிலையில்  பொலிஸார்   வானத்தை நோக்கி 38 முறை...

Read moreDetails

நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்படாத சமூர்த்தி பயனாளிகள் நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'அஸ்வெசும' நலன்புரி திட்டத்தில் தகுதியானவர்கள் உள்வாங்கப்படவில்லை என தெரிவித்து நுவரெலியாவில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நுவரெலியா பிரதேச...

Read moreDetails

முடங்கியது நுவரெலியா ……………….

நுவரெலியா தபால் நிலையத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. நுவரெலியாவிற்கு அடையாள சின்னமாக கடந்த 130 வருடங்களுக்கு மேலாக உள்ள நுவரெலியா...

Read moreDetails

பல வருடங்களாகத் திருத்தப்படாத வீதி – மக்கள் விசனம்!

மஸ்கெலியா, பிரவுன்சிக் தோட்டத்தில் எமலின் பிரிவுக்கு செல்வதற்கு சாமிமலை ஓயா ஊடாக 600 லட்சம் ரூபா செலவில் பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் அதன்மூலம் மக்களுக்கு உரிய பயன் கிட்டவில்லை...

Read moreDetails

மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் : ஜூலி சங் உறுதி!

மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் - என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்துக்கு களப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர்,...

Read moreDetails

பூனாகலை கபரகலை தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செந்தில் தொண்டமான் விஜயம்!

பண்டாரவளை பூனாகலை - கபரகலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் நாளை(செவ்வாய்கிழமை) நேரடி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட...

Read moreDetails

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜீவன் பணிப்புரை!

பண்டாரவளை, பூனாகலை - கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடன் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தொழிலாளர்...

Read moreDetails

பண்டாரவளை – பூனாகலை கபரகல மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதம் – எழுவர் காயம்

பண்டாரவளை - பூனாகலை கபரகல தோட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அடை மழை பெய்துள்ளதால் கபரகலை தோட்ட வைத்தியசாலை அமைந்துள்ள பகுதியிலேயே மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றுள்ளது இதன் காரணமாக...

Read moreDetails

நுவரெலியா – லபுக்கல பகுதியில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 14 பேர் காயம்!

நுவரெலியா, லபுக்கல பகுதியில் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று (5) இடம்பெறுள்ளது....

Read moreDetails

நானுஓயா வாகன விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி நிதியுதவி!

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பல வாகனங்கள் தொடர்புடைய கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி...

Read moreDetails
Page 53 of 80 1 52 53 54 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist