நுவரெலியா,நானுஓய–ரதெல்ல விபத்து தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹற்றன் பகுதியை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த...

Read moreDetails

நானுஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிலர் பலி – பலர் காயம்!

கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வான் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும்,...

Read moreDetails

தராசு சின்னத்தில் களமிறங்குகின்றது மலையக அரசியல் அரங்கம்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தராசு சின்னத்தில் மலையக அரசியல் அரங்கம் களமிறங்கவுள்ளதாக அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில் வாகனம் திலகராஜா...

Read moreDetails

மலையகப்பகுதிகளிலும் தைப்பொங்கல் வியாபாரம் மும்முரம்!

உலகமெங்கும் வாழும் இந்துக்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) உழவர் திருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் மலையகப்பகுதிகளிலும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தைப்பொங்களினை கொண்டாடுவதற்கு மலையக மக்கள்...

Read moreDetails

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகள்

உலகெங்கிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் குருக்கள் பிரம்மஸ்ரீ பூர்ணா. சந்திரானந்த தலைமையில் விசேட...

Read moreDetails

எமது நாட்டில் பெண்களுக்கான முன்னேற்றகரமான நிலைமை இல்லை. இந்த நிலைமை மாற வேண்டு-பாரத் அருள்சாமி

இலங்கை சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்களாக இருந்தும் நாடாளுமன்றத்தில் 5 சதவீத பெண் பிரதிநிதித்துவம்கூட இல்லை. இந்த நிலைமை மாற வேண்டும். என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

Read moreDetails

மலையக புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது-புகையிரத திணைக்களம்

கொழும்பு மற்றும் பதுளைக்கு இடையிலான புகையிரத சேவைகளும், இரவு நேர அஞ்சல் புகையிரத சேவைகளும் வழமைபோல இயங்கும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட...

Read moreDetails

சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்!

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 18 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்களின்...

Read moreDetails

கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது-ரயில்வே திணைக்களம்

கடும் மழை காரணமாக கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பிரிமத்தலாவ மற்றும் பேராதனை புகையிரத நிலையங்களுக்கு இடையிலும் நானுஓயா புகையிரத...

Read moreDetails

மண்மேடு சரிந்து வீழ்த்ததில் இருவர் உயிரிழப்பு-அக்குரணையில் சம்பவம்

வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்த்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி-அக்குரணை-துன்வில பகுதியில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails
Page 72 of 96 1 71 72 73 96
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist