பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்- சர்வதேச தொழில் அமைப்பிற்கு இராதாகிருஷ்ணன் அவசர கடிதம்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள சம்பள விவகாரம் மற்றும் தொழில் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் தலையிடுமாறு வலியுறுத்தி சர்வதேச தொழில் அமைப்பிற்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாக மலையக மக்கள்...

Read moreDetails

நுவரெலியா- டயகமயில் சிறுத்தையொன்று சடலமாக கண்டெடுப்பு

நுவரெலியா- டயகம , வேவர்லி தோட்டத்தை அண்மித்த பகுதியிலுள்ள ஆக்ரோயா ஆற்றின் ஓரத்தில் காணப்படும் புற்தரையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை),...

Read moreDetails

முன்னாள் போராளிகள் கைக்கூலிகளாக இருக்கவேண்டும் என்பதையா அரசாங்கம்  விரும்புகின்றது- இரா.சாணக்கியன் கேள்வி

முன்னாள் போராளிகள் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலா அரசாங்கம் செயற்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

Read moreDetails

தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்த பெருந்தோட்ட தொழிலாளர்கள்

தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கொட்டகலை, டிறேட்டன் டீ.டி.பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில்,  20...

Read moreDetails

நுவரெலியா- நோர்வூட் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு

நுவரெலியா- நோர்வூட், வெஞ்சர் லோவலோரன்ஸ் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் லோவலோரன்ஸ் பகுதியைச் சேர்ந்த  திருக்கேதீஸ்வரன் (49...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தி போராட்டம்!

மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் ஓர் அங்கமாக நாவலப்பிட்டிய நகரிலும் இன்று(புதன்கிழமை) எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. எரிபொருளின் விலையைக் குறைக்குமாறும்,...

Read moreDetails

இரண்டரை வயது ஆண் குழந்தை கழிவு குழிக்குள் வீழ்ந்து உயிரிழப்பு!

இரண்டரை வயது ஆண் குழந்தையொன்று கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்ம பெருந்துயர் சம்பவமொன்று மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்வீக் தோட்டத்தின் ஜனதா டிவிசனில் இடம்பெற்றுள்ளது. ஜெயசுந்தரம்...

Read moreDetails

இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை: தீவிர விசாரணையில் பொலிஸார்- நுவரெலியாவில் சம்பவம்

நுவரெலியா- பூண்டுலோயா, பழைய சீன் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் ஆயுதமொன்றில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் பழைய சீன் தோட்டத்தில்...

Read moreDetails

கொத்மலையில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொத்மலை- கெட்டபுலா கிராம அலுவலகர் (460) காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதியில், 14 பேருக்கு...

Read moreDetails

மலையகத்தில் மந்த கதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முன்னெடுப்பு- தொழிலாளர் தேசிய சங்கம்

மலையகத்தில் மந்த கதியிலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளர் சோ.ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails
Page 72 of 77 1 71 72 73 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist