கசிப்பு உற்பத்தியாளருக்கு பாதுகாப்பு கொடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார்!

வட்டுக்கோட்டைப் பொலிஸார் கசிப்பு உற்பத்தியாளர் ஒருவருக்கும், அவரது நண்பர்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி...

Read moreDetails

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

70வருடங்களாக மக்களை ஏமாற்றி வரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனியாவது மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர்...

Read moreDetails

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை நாளை

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞரின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை நாளைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், யாழ்ப்பாண நீதவான், யாழ்ப்பாணம்...

Read moreDetails

யாழில் மாடுகளைக் கடத்தியவர் கைது!

யாழில் சட்டவிரோதமான முறையில், மாடுகளை வாகனத்தில் கடத்தி சென்ற குற்றச் சாட்டில் நபரொருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் இருந்து யாழ்.நகரை...

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது!

”கடுமையான குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் கூட நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் சிறையிருந்து வெளியே வருகின்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் கைதான சித்தங்கேணி இளைஞன் ‘நாகராஜா அலெக்ஸ்‘ மரணமான...

Read moreDetails

யாழில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இளைஞனின் படுகொலை!

வட்டுக்கோட்டை பொலிஸாரினால்  இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சரவணபவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

வெளிநாட்டுக் கொள்கை குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும்!

”வெளிநாட்டுக்  கொள்கை குறித்து இலங்கை அரசு அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும்” என தேசிய அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய ஏற்பட்டாளர் அன்ரனி யேசுதாசன்...

Read moreDetails

கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி: 19 எலும்புகூட்டு தொகுதிகள் மீட்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம்...

Read moreDetails

யாழில். வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியா வீதியில் உள்ள வீடொன்றின் மீதே நேற்றிரவு(21) இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: சிறைக்குச் சென்ற யாழ்.நீதவான்

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் யாழ்.நீதவான் நீதிமன்ற, நீதவான் சிறைச்சாலைக்கு நேரில் சென்று வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளார். இதேவேளை உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடமும்...

Read moreDetails
Page 138 of 316 1 137 138 139 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist