மரணித்த வட்டுக் கோட்டை இளைஞனுக்காக ஒன்று திரண்ட சட்டத்தரணிகள்!

யாழ்,வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனின் வழக்கு விசாரணைகளில் இளைஞனின் உறவினர்களின் சார்பில் 40க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞனின் படுகொலை...

Read moreDetails

மாவீரர்களுக்கு கௌரவம்!

யாழில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்று மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் நேற்று (21) திறந்து வைக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை...

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞனின் சடலத்துடன் போராட்டம்!

யாழ் - வட்டுக்கோட்டைப்  பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் அப்பகுதி மக்கள்  நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த  இளைஞனின்...

Read moreDetails

இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் கைது!

இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறியே குறித்த மீனவர்கள் கைது...

Read moreDetails

A9 வீதியில் உள்ள 46 மரங்களை அகற்ற நடவடிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் A9 வீதியில் உள்ள ஆபத்தான 46 மரங்கள் முழுமையாக அகற்றும் பணி இன்று ஆம்பமானது. குறித்த வீதியில் ஆபத்தானதாக 57 மரங்கள் அடையாளம் காணப்பட்ட...

Read moreDetails

வட்டுக் கோட்டை இளைஞனின் மரணத்தில் வெளியான திடீர் திருப்பம்!

யாழ்- வட்டுக்கோட்டையில் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ” பொலிஸார் தாக்கியதால் இளைஞன்  உயிரிழக்கவில்லை எனத் தெரிவித்து கடிதமொன்றைத்...

Read moreDetails

யாழில் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனுக்குப் பிணை!

யாழ்- வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும்...

Read moreDetails

யாழில் பிக்மீ, ஊபர் சாரதிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு!

யாழில் பிக்மீ மற்றும் ஊபர் சேவையைப் பயன்படுத்தும் முச்சக்கரவண்டிச் சாரதிகள் மீது இடம்பெற்று வரும் தாக்குதல் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. யாழில் தரிப்பிட முச்சக்கர வண்டிச்...

Read moreDetails

கிராம மட்ட குழுக்களை வலுப்படுத்துங்கள்!

”டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தினை செயற்படுத்த கிராம மட்ட குழுக்களை வலுப்படுத்துங்கள்” என யாழ் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட...

Read moreDetails

யாழில் வரலாற்று சாதனை படைத்த மாணவி கௌரவிப்பு

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி ஜெரால்ட் அமல்ராஜ் வனிஷ்கா 196 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்....

Read moreDetails
Page 139 of 316 1 138 139 140 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist