செம்மணியில் இன்றைய அகழ்வில் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (29) 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 08 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

108 ஜோடிகளுக்கு திருமணம்!

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத 108 ஜோடிகளுக்கு இன்றைய தினம்  திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட...

Read moreDetails

யாழில் வயல் காணிகளில் விசமிகள் தீ வைப்பு: பொதுமக்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம்,வேலணை - மண்கும்பான் பிள்ளையார் கோயிலைச் சூழவுள்ள வயல் காணிகளில் காணப்படும்  புதர்களுக்கு விஷமிகள் தீ வைத்து வருவதால்  அப்பகுதி ஊடாக  பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு...

Read moreDetails

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களை ஆரம்பித்து வைக்க, ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க எதிர்வரும் 01ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. நேற்றைய...

Read moreDetails

மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு!

இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலை சம்பவம் இடம்பெற்று நேற்றுடன் 35 வருடங்கள் கடந்துவிட்டன. குறித்த படுகொலையின் நினைவிடத்தில் தீவக மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி...

Read moreDetails

யாழில் படகு விபத்து: மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சிக் கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் உடப்பு பகுதியைச் சேர்ந்த மைனர் சம்மாட்டியின்...

Read moreDetails

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான முக்கியத் தகவல்!

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது,...

Read moreDetails

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கில் கையெழுத்து போராட்டம்!

செம்மணி புதை ஒழிக்கு நீதி கோரி எதிர்வரும் 29ஆம் தேதி முதல் வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும்...

Read moreDetails
Page 16 of 316 1 15 16 17 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist