யாழ் கைத்தொழில் கண்காட்சியின் இறுதி நாள் இன்று

யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சியின் இறுதி நாள் இன்றைய தினம் காலை 09 மணிக்கு ஆரம்பமானது. கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை என்பன இணைந்து ஏற்பாடு...

Read moreDetails

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

எரிபொருள் விலையேற்றத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தொழிலாளர் சமூக கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails

“Jaffna Edition”  கண்காட்சியின் 02ஆம் நாள் இன்று

"Jaffna Edition"  என பெயரிடப்பட்ட கைத்தொழில் உற்பத்தி கண்காட்சி இரண்டாவது நாளாக இன்றும் ஆரம்பமானது. குறித்த கண்காட்சி 2ம் நாள் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில்...

Read moreDetails

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காற்றாலைகள் அமைக்க வேண்டும்

பூநகரி, மன்னார் பகுதிகளில் அமைக்கவிருக்கும் காற்றாலைகள் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத வகையில் அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று...

Read moreDetails

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

யாழ் மத்திய பேருந்து நிலையமானது  இன்று முதல் 24 மணிநேர சேவையை வழங்க ஆரம்பித்துள்ளது. நாளாந்தம் ஆயிரக்கணக்கான  மக்கள்  குறித்த பேருந்து நிலையத்துக்கு வருகை தரும் நிலையில்,...

Read moreDetails

கைத்தொழில் உற்பத்திக் கண்காட்சி யாழில் ஆரம்பம்!

`ஜப்னா எடிஷன்` (Jaffna Edition) எனப் பெயரிடப்பட்ட கைத்தொழில் உற்பத்தி கண்காட்சி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மத்திய நிலைய வளாகத்தில் இன்று ஆரம்பமானது. கைத்தொழில்...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் மஞ்சத் திருவிழா!

நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம் - நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின்...

Read moreDetails

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் தேர்த்திருவிழா!

தொண்டைமனாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது. ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த...

Read moreDetails

பலாலியில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது பாலியல் அத்துமீறல்!

யாழ். பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பெண்பொலிஸ் உத்தியோகத்தர் மீது, பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26...

Read moreDetails

யாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்துக் கொள்ளை!

யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள்  அங்கிருந்த குழந்தையொன்றின் கழுத்தில் கத்தியை  வைத்து  தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails
Page 169 of 316 1 168 169 170 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist