அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை அரசாங்கம் ஒத்துக் கொண்டுள்ளது- செல்வம்

அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை,  16 பேரை விடுதலை செய்தமையின் ஊடாக அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மேலும் நல்லாட்சியில் கூட...

Read moreDetails

யாழில் சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் வழங்கும் பணி ஆரம்பம்

யாழில் சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் வழங்கும் பணி எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. முதல் கட்டமாக சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசி பெற்ற 50 ஆயிரம்...

Read moreDetails

மணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்!

யாழில் மண் கொள்ளையர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாள் வெட்டு மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.கொடிகாமம் கெற்பேலி பகுதியில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) மதியம்...

Read moreDetails

11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு – குரலற்றவரின் குரல் அமைப்பு

11 மாத காலத்தில் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலையாக இருந்தவருக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுத்துள்ளார் என குரலற்றவரின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன்...

Read moreDetails

ஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையான தமிழ் அரசியல் கைதி கோரிக்கை!

எங்களது விடுதலைக்காக குரல் கொடுத்து வந்த மக்களுக்கும், எமது விடுதலைக்காக செயற்பட்டவர்களுக்கும், எம் விடுதலையை சாத்தியமாக்கியவர்களுக்கும்  நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக சூரியகாந்தி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், “இன்றைய...

Read moreDetails

வீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள், கருங்குளவிகள்!

வீதியால் பயணிப்போரை கருங்குளவிகள் மற்றும் காகங்கள் என்பன துரத்தி தாக்குவதாகவும், அதனால் குறித்த வீதியினால் தாம் செல்ல அச்சம் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் சாவகச்சேரி -...

Read moreDetails

யாழ்.சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் விடுதலை!

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இன்று(புதன்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 93 கைதிகள்...

Read moreDetails

திருமணம் செய்தவருக்கு 20ஆயிரம் தண்டம் விதித்தது மல்லாகம் நீதிமன்றம்!

பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் செய்த மணமகனுக்கு மல்லாகம் நீதிமன்றம் 20ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்...

Read moreDetails

வேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தலில் – நிர்வாகிக்கு எதிராக வழக்கு!

அல்வாயில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி அதிகளவானோர் முகக்கவசம் இன்றியும் சமூக இடைவெளியை பேணாமலும் ஒன்றுகூடி வேள்வி மற்றும் பொங்கல்களை நடாத்திய சம்பவதையடுத்து விறுமர் கோயில் நிர்வாகி கைது...

Read moreDetails

கொரோனோவிலிருந்து மீள வேண்டி நாக விகாரையில் சிறப்பு வழிபாடு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாட்டு மக்கள் மீள வேண்டி விசேட பூஜை வழிபாடு யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது. இலங்கையின் எட்டுத்திசையிலுள்ள விகாரைகளில் 22ஆம் திகதி...

Read moreDetails
Page 318 of 351 1 317 318 319 351
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist