வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் – தீச்சட்டி ஏந்தி பேரணி

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்று யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி –...

Read moreDetails

அலங்காரக் கந்தனின் மாம்பழத் திருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா இன்று  சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதன்படி இன்று காலை 6.45 மணியளவில்...

Read moreDetails

நல்லூர் ஆதவன் தொலைக்காட்சியின் கலையகத்தில் விசேட கலாசார நிகழ்வுகள்!

யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆதவன் தொலைக்காட்சியின் விசேட கலையகத்தில் விசேட கலை கலாசார நிகழ்வுகள் நேற்று இடம் பெற்றிருந்தன. இதனைப் பார்வையிட பெருமளவான மக்கள்...

Read moreDetails

தமிழ் மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவினால் பயனில்லை – சி.வி.விக்னேஸ்வரன்!

ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டுமே வாக்குறுதியை வழங்குவார் எனவும்  தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் இடம்பெற்றுள்ளது அதன்படி காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத்...

Read moreDetails

யாழ் தேவி புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பதாக உறுதி- நாமல்!

தற்போதைய நிர்வாகத்தின் கீழ் செயற்திறன் இன்மை காரணமாக பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் தேவி புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பதாக உறுதியளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி...

Read moreDetails

தமிழ்த் தலைமைகளிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு!

உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடத்தலை காண்பிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர்...

Read moreDetails

யாழில் பெருமளவான சட்டவிரோத களை நாசினிகள் மீட்பு!

யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து சுமார் 40 இலட்ச ரூபாய் பெறுமதியான சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட களை நாசினிகள்...

Read moreDetails

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் சந்தான கோபாலர் உற்சவம்!

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றையதினம் புதன்கிழமை காலை சந்தான கோபாலர் உற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து...

Read moreDetails

ஆதவனின் விசேட கலையகம் நல்லூர் வளாகத்தில் திறந்து வைப்பு!

நல்லூர் வருடாந்த மஹோசகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு திருவிழா காட்சிகள் மற்றும் விசேட பூஜை வழிபாடுகளை நேரடியாக ஒளிபரப்பும் நோக்கில் ஆதவனின் விசேட கலையகம் நல்லூர் வளாகத்தில் திறந்து...

Read moreDetails
Page 70 of 316 1 69 70 71 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist