கிளிநொச்சியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாகவே இந்தப்...

Read moreDetails

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வே தேவை : M.A.சுமந்திரன் வலியுறுத்து!

வடக்கின் அபிவிருத்திகளை வரவேற்கும் அதேவேளை அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்விலேயே ஆர்வமாக உள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கும்...

Read moreDetails

கிளிநொச்சியில் தொழில்முனைவோருடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்!

கிளிநொச்சியில் உள்ள இளைஞர்கள், தொழில்முனைவோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட்டார். குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில்...

Read moreDetails

மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயத்தை உருவாக்கத் தீர்மானம் : ஜனாதிபதி உறுதியளிப்பு!

கிளிநொச்சி நகரில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதுடன், மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி...

Read moreDetails

கிளிநொச்சியில் ஜனாதிபதியால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு!

வடக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். இன்று காலை பெண்களுக்கான சிறப்பு...

Read moreDetails

ஐனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு : போராட்டங்களுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை!

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்படவிருந்த போராட்டங்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் விபத்து : பொலிஸார் தீவிர விசாரணை!

ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிசார் தீவிரமாக செயற்பட்டுள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலை கட்டடம்...

Read moreDetails

கிளிநொச்சியில் பெண்கள் சுகாதாரப் பிரிவு ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதாரப் பிரிவொன்று ஜனாதிபதி ரணில் இன்று காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் உலங்குவானூர்தியில் வந்திறங்கிய ஜனாதிபதியை...

Read moreDetails

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் : தவறாகத் தமிழில் எழுதப்பட்டுள்ள பெயர்ப்பலகை!

வட மாகாணத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் மாங்குளம் ஆதரவைத்தியசாலை வளாகத்தை அண்டிய பகுதியிலே அமைக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வினோத பறவை!

கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் வினோதமான பறவையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  கிளிநொச்சியில் பல்வேறு விதமான பறவைகள் நடமாடுகின்ற போதிலும், இப்பறவையானது  பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read moreDetails
Page 15 of 56 1 14 15 16 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist