கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில்...

Read moreDetails

சட்டமா அதிபரின் அச்சுறுத்தலினாலேயே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகினார்

சட்டமா அதிபரின் அச்சுறுத்தலினாலேயே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகயுள்ளதாக நாhடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளை கண்டித்தும் முல்லைத்தீவு...

Read moreDetails

முடங்கியது கிளிநொச்சி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நீதி இன்று  கவனயீர்ப்பு போரட்டாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் 2474 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச...

Read moreDetails

காணி விவகாரம்: போராட்டத்தில் குதித்த பொன்னகர் கிராம மக்கள்

கிளிநொச்சி,  கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராம மக்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த பகுதியில் பொதுச்சந்தை, விளையாட்டு மைதானம் மற்றும் தபாலகம் உள்ளிட்ட பொது...

Read moreDetails

கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

தியாக தீபம்  திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில்  முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வானது  இன்று காலை 8.30 மணியளவில்...

Read moreDetails

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை!  

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர்  கொலை செய்யப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும்,  உயிரிழந்தவர் புஸ்பராசா தினேஸ்...

Read moreDetails

யாழில் 9ஆவது உலர் வலய விவசாயத்தின் சர்வதேச மாநாடு!

"நவீன உலகத்தில் உணவு நெருக்கடியைத்தவிர்த்தல் "என்ற தொணிப்பொருளில் 9வது உலர் வலய விவசாயம் தொடர்பான சர்வதேச மாநாடு யாழ்  பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றது. இம்மாநாடானது யாழ்ப்பாண...

Read moreDetails

கிளிநொச்சியில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை  மேம்படுத்தும் வகையில் கனடாவில் வசித்துவரும்  செந்தில்குமரன் என்பவரின் நிதி பங்களிப்பில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. அந்தவகையில் நாடாளுமன்ற...

Read moreDetails

தாக்குதல் சம்பவம் இனவாதத்தின் உச்சம் : சிறிதரன் குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதல் சம்பவம் இனவாதத்தின் உக்கிரத்தையே வெளிப்படுத்துகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக அறிக்கை...

Read moreDetails

காணாமற்போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

காணாமற் போனதாகத்  தேடப்பட்டு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று கிளிநொச்சியில் உள்ள  புது ஐயங்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த மாத்தறை...

Read moreDetails
Page 30 of 59 1 29 30 31 59
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist