வட்டக்கச்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை!

கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில்  நேற்றிரவு இளம் குடும்பஸ்தரொருவர் மர்ம நபர்களால்  அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்மடுநகர் - சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

கிளிநொச்சியில் அகற்றப்படும் வீதியோர மரங்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆபத்தான மரங்களை அகற்றும் நடவக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதான வீதியில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரம் ஆகற்றப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் முன்னாள்...

Read moreDetails

விபத்துக்களை ஏற்படுத்தும் வீதிக் குறியீடுகள்!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் நகர் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வீதிக் குறியீடுகள் சீரற்று காணப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன்...

Read moreDetails

சுய தொழில் முயற்சியாளர்களுக்கு நற்செய்தி!

சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக மாவட்ட செயலகத்தில் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க...

Read moreDetails

ஹர்த்தாலால் முடங்கிய கிளிநொச்சி மாவட்டம்

ஹர்த்தால் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்த நடவடிக்கைகள் முடங்கியுள்ளது. குறுந்தூர சேவைகளில் மாத்திரம் தனியார் பேருந்துகள் ஈடுபட்டுள்ளன. அரச பேருந்துகள், ஏனைய அரச திணைக்களங்களின் சேவைகள் வழமை...

Read moreDetails

கிளிநொச்சியில் ஒருவர் கொலை; 22 வயதான இளைஞர் கைது

கிளிநொச்சி, ஊற்றுக்குளம் பகுதியில்  நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இருதரப்பினரிடையே இடம்பெற்ற மோதல் வலுவடைந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி...

Read moreDetails

குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அதிகாரிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலைக்கு இன்று (17) புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது குருந்தூர்குளம்...

Read moreDetails

இரு நண்பிகள் தூக்கிட்டுத் தற்கொலை; கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் நேற்றைய தினம் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில்...

Read moreDetails

பெலாரஸில் கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சியைச் சேர்ந்த நபரொருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த ‘பாலசிங்கம் யுகதீபன்‘ என்ற, ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக...

Read moreDetails

கிளிநொச்சியில் வீ ட்டிற்கு பற்றவைக்கப்பட்ட தீ

கிளிநொச்சி கல்மடுநகர் இராமநாதபுரம் பகுதியில் வீடு ஒன்றின் மீது நேற்று வியாழக்கிழமை (05) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்மடு நகர் கிராம...

Read moreDetails
Page 29 of 59 1 28 29 30 59
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist