முடங்கியது கிளிநொச்சி…..

கிளிநொச்சி மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தூயிலுமில்ல...

Read moreDetails

கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

கிளிநொச்சி, பெரிய குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்  சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்று  கிளிநொச்சி பொலிஸார், மாதர் சங்கம் மற்றும் பொதுமக்கள்  இணைந்து...

Read moreDetails

9 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு!

பெண்ணொருவரைக் கொலைசெய்த வழக்கில் 9 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கிளிநொச்சி, பிரமந்தனாறு பகுதியில கடந்த 2014 ஆம்...

Read moreDetails

52 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில்   சுமார் 52 கிலோ கிராம்  கஞ்சா பொதிகளை வீட்டில் மறைத்து  வைத்திருந்த குற்றச்சாட்டில் 44 வயதான நபரொருவரை நேற்றைய தினம் (06)...

Read moreDetails

நாட்டை தனி நபரின் அதிகாரத்திற்குள் வைத்துக் கொள்வதே ஜனாதிபதியின் நோக்கம்

நாட்டில் எந்த தேர்தலையும் நடத்தாமல் காலத்தை வீணடிப்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...

Read moreDetails

கிளிநொச்சி வைத்தியர்களும் போராட்டத்தில் குதித்தனர்!

இலங்கை மருத்துவ சங்கத்தின்  பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவாக  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தூரப் பிரதேசங்களில் இருந்து வந்த...

Read moreDetails

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் அழிப்பு!

கிளிநொச்சி, மாயவனூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்  இயங்கிவந்த  கசிப்பு உற்பத்தி  நிலையமொன்று இன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இதன் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள்  அப்பகுதியில்...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உதவித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்தப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்...

Read moreDetails

வட மாகாண பூப்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பம்!

வடமாகாண மக்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று  ஆரம்பமான வட மாகாண பூப்பந்தாட்ட போட்டிகள் இன்று முதல்  5 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள உள்ளக...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. குறித்த கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண...

Read moreDetails
Page 28 of 59 1 27 28 29 59
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist