கிளிநொச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகப் பெருவிழா!

கிளிநொச்சி,இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம்  மற்றும் மூலமூரத்தி  பரிபாலன மூர்த்திகளூக்கன மாகாகும்பாபிஷேக பெருவிழா இன்று  (30) மிக சிறப்பாக  நடைபெற்றது. இதன்போது...

Read moreDetails

  அரசின் நலன்புரி கொடுப்பனவை பெறமுயன்றவர்களுக்கு  ஏமாற்றம்

கிளிநொச்சியில் இன்றைய தினம் அரசின் அஸ்வெஸ்ம  நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள பொதுமக்கள்,  மக்கள் வங்கியில் குவிந்துள்ளனர். எனினும்  அம்மக்களில் சிலருக்கே  கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால்  பலர் ஏமாற்றத்துடன்...

Read moreDetails

விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அனுராதபுரம் மாவட்டத்தைச்...

Read moreDetails

கிளிநொச்சிக்கு திடீர் விஜயம் செய்தார் ‘திஸ்ஸ அத்தனாயக்க‘

ஜக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது கிளிநொச்சியில் அமைந்துள்ள சர்வ மத ஸ்தலங்களுக்கு...

Read moreDetails

கிளிநொச்சியில் விழிப்புணர்வுப் பேரணி

கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராகப்  பேரணி ஒன்று இன்றைய தினம் (25) முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பாவணைக்கு...

Read moreDetails

வர்த்தக நிலையங்களின் கூரைகளைப் பந்தாடிய  மழை!

கிளிநொச்சியில் உள்ள கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் நேற்றைய தினம் பெய்த  கடும் காற்றுடன் கூடிய மழையினால் இரண்டு வர்த்தக நிலையங்களின்  கூரைகள்  தூக்கி...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது நெல் சந்தைப்படுத்தல் சபையினரால் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் தம்மிடம் உள்ள நெல்லினை நெல் சந்தைப்படுத்தல் சபையினர் ஊடாக விற்பனை...

Read moreDetails

“நீ கொன்ற எதிரி நான் தான் தோழா”-நூல் வெளியீட்டு விழா

தமிழ் தேசிய இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் கவிஞர் தியாவின் "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா " என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி...

Read moreDetails

கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சியில் கிணறொன்றிலிருந்து வெடிபொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் பகுதியில் நேற்று கிணறு சுத்தம் செய்யும் வேளையில் குறித்த ஆயுதங்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததாக பொலிஸார்...

Read moreDetails

குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.  மீன் பிடிக்கச் சென்ற...

Read moreDetails
Page 28 of 56 1 27 28 29 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist