கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை!  

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர்  கொலை செய்யப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும்,  உயிரிழந்தவர் புஸ்பராசா தினேஸ்...

Read moreDetails

யாழில் 9ஆவது உலர் வலய விவசாயத்தின் சர்வதேச மாநாடு!

"நவீன உலகத்தில் உணவு நெருக்கடியைத்தவிர்த்தல் "என்ற தொணிப்பொருளில் 9வது உலர் வலய விவசாயம் தொடர்பான சர்வதேச மாநாடு யாழ்  பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றது. இம்மாநாடானது யாழ்ப்பாண...

Read moreDetails

கிளிநொச்சியில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை  மேம்படுத்தும் வகையில் கனடாவில் வசித்துவரும்  செந்தில்குமரன் என்பவரின் நிதி பங்களிப்பில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. அந்தவகையில் நாடாளுமன்ற...

Read moreDetails

தாக்குதல் சம்பவம் இனவாதத்தின் உச்சம் : சிறிதரன் குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதல் சம்பவம் இனவாதத்தின் உக்கிரத்தையே வெளிப்படுத்துகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக அறிக்கை...

Read moreDetails

காணாமற்போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

காணாமற் போனதாகத்  தேடப்பட்டு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று கிளிநொச்சியில் உள்ள  புது ஐயங்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த மாத்தறை...

Read moreDetails

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் காணி விடுவிப்பு

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு ஏக்கரும்  மூன்று றூட் அளவிலான காணியொன்று இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில்  யுத்த வெற்றி நினைவு தூபிக்கு பின்பகுதியில்...

Read moreDetails

கிளிநொச்சியில் குடிநீர் வழங்கல் நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு  சுத்தமான குடிநீரைப்  பெற்றுக் கொடுப்பதற்கான பணிகள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இக்  குடிநீர் வழங்கல்  திட்டத்தின் முதல் கட்டமாக ...

Read moreDetails

கிளிநொச்சி வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

கிளிநொச்சி வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்று பகல் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

Read moreDetails

வட மாகாணத்தில் தென்னைப் செய்கையில் பாரிய வீழ்ச்சி : பிராந்திய முகாமையாளர் எச்சரிக்கை!

வட மாகாணத்தில் தென்னை செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதையடுத்து அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் தென்னை செய்கையை மேற்கொள்ள உள்ளதாக தென்னை அபிவிருத்தி சபையின்...

Read moreDetails

இராணுவத்தினரால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 11 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம்...

Read moreDetails
Page 27 of 56 1 26 27 28 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist