இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவர் புஸ்பராசா தினேஸ்...
Read moreDetails"நவீன உலகத்தில் உணவு நெருக்கடியைத்தவிர்த்தல் "என்ற தொணிப்பொருளில் 9வது உலர் வலய விவசாயம் தொடர்பான சர்வதேச மாநாடு யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றது. இம்மாநாடானது யாழ்ப்பாண...
Read moreDetailsகிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கனடாவில் வசித்துவரும் செந்தில்குமரன் என்பவரின் நிதி பங்களிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. அந்தவகையில் நாடாளுமன்ற...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதல் சம்பவம் இனவாதத்தின் உக்கிரத்தையே வெளிப்படுத்துகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக அறிக்கை...
Read moreDetailsகாணாமற் போனதாகத் தேடப்பட்டு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று கிளிநொச்சியில் உள்ள புது ஐயங்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த மாத்தறை...
Read moreDetailsகிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு ஏக்கரும் மூன்று றூட் அளவிலான காணியொன்று இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் யுத்த வெற்றி நினைவு தூபிக்கு பின்பகுதியில்...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்கான பணிகள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இக் குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டமாக ...
Read moreDetailsகிளிநொச்சி வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்று பகல் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...
Read moreDetailsவட மாகாணத்தில் தென்னை செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதையடுத்து அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் தென்னை செய்கையை மேற்கொள்ள உள்ளதாக தென்னை அபிவிருத்தி சபையின்...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 11 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.