மருதங்கேணி விவகாரம் : ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டமை ஏன்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்களிடம் இரண்டு மணிநேரமாக பொலிஸாரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மருதங்கேணி விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி இரணைமடு பகுதியில் உள்ள பிராந்திய குற்ற...

Read moreDetails

நாட்டில் இரத்தக்களரி ஏற்படுவதற்கு மதத்தலைவர்களே காரணம் : சிறிதரன்!

நாட்டில் இரத்தக்களரி ஏற்படுவதற்கு மதத்தலைவர்களே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிடடுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர்...

Read moreDetails

பளையில் கனரக வாகனம் விபத்து!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கனரக வாகனம் ஏ9 வீதி அருகே முல்லையடி பகுதியில்...

Read moreDetails

காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது குறித்து விசேட கலந்துரையாடல்!

பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதி வழங்கும் விசேட கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயகத்தில் இடம்பெற்றது. மாவட்ட அபிவிருத்தி...

Read moreDetails

சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும் : கஜேந்திரகுமார்!

தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசு முன்வராது எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும்...

Read moreDetails

கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி, செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த குளத்தில் சடலம் காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் சிறு...

Read moreDetails

யுத்த காலத்தைப்போன்று ஊடகங்களை மீண்டும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி : பிரஜைகள் குழு!

யுத்த காலத்தைப்போன்று செய்தித் தணிக்கைகள் ஊடாக ஊடகங்களை மீண்டும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் சிங்கராசா ஜீவநாயகம் தெரிவித்துள்ளார். ஒளிபரப்பு அதிகார...

Read moreDetails

காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு கிளிநொச்சியில் அனுமதி மறுப்பு!

கிளிநொச்சி கௌதாரி முனை பகுதியில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வ இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம்...

Read moreDetails

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது!

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது, குறித்த நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்...

Read moreDetails
Page 32 of 56 1 31 32 33 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist