இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர், தனது 32 வயதிலேயே இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், எண்ணற்ற கனவுகளோடு உயிர்வாழப் போராடிக்கொண்டு இருக்கின்றார். இந்நிலையில் குடும்பஸ்தரின் உயிரை காப்பதற்கு...
Read moreDetailsவடக்கு மாகாணத்தில் பாரிய குளமான இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த மாவட்டத்திலுள்ள 6 நீர்ப்பாசன குளங்கள், வான்பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம்...
Read moreDetailsமாவீரர் தின நிகழ்வுகளுக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தடையுத்தரவிற்க்கு எதிராக எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் மீதான...
Read moreDetailsகிளிநொச்சி- கெளதாரி முனை, கல்முனை கடலில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, கல்முனை கடல் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பூநகரி பொலிஸாருக்கு...
Read moreDetailsகிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாகவுள்ள ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில் இல 403,...
Read moreDetailsதமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளினால் தமிழ் மக்களை ஈடுவைத்து விட்டு அழிந்து விட்டதாகவும், அதிலிருந்து மக்களை மீட்க வேண்டி இருப்பதால்...
Read moreDetails"மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் வவுனியா முதல் வட்டுக்கோட்டை வரை விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று(சனிக்கிழமை) ஆரம்பமானது. குறித்த வேலைத்திட்டம் இன்று காலை 8 மணியளவில்...
Read moreDetailsவவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் நேற்று(வெள்ளிக்கழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் கடந்த செப்டெம்பர், ஒக்ரோபர்...
Read moreDetailsயாழ்.தேசிய மட்ட வீராங்கனை காவேரி பிரதீபனின் (அளவெட்டி அருணோதயவின் சாதனை மங்கை) மரணம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரத்தான் ஒட்டம், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்டங்கள்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.