கிளிநொச்சி – கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மீட்பு

கிளிநொச்சி - கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே...

Read moreDetails

கிளிநொச்சியில் மாவீரர்களின் வீடுகளுக்குச் சென்று இராணுவத்தினர் அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு!

மாவீரர்களை நினைவு கூரும் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் கிளிநொச்சியில் மாவீரர்களின் வீடுகளுக்குச் சென்று விபரங்களை திரட்டி அச்சுறுத்தும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

பளை பொலிஸ் நிலையத்தில் ஐந்து நாட்களில் 11 பேருக்கு கொரோனா!

கிளிநொச்சி - பளை பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்...

Read moreDetails

நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில் கிழக்கு, நாகர்கோவில் ...

Read moreDetails

சீரற்ற காலநிலை – கிளிநொச்சியில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கும் நாளை(புதன்கிழமை) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு கருதி...

Read moreDetails

வான்பாய ஆரம்பித்தது கிளிநொச்சி வன்னேரிக்குளம், கனகாம்பிகை குளம்

கிளிநொச்சி வன்னேரிக்குளம் வான்பாய ஆரம்பித்துள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதன்காரணமாக தாழ்வுநில பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோன்று கனகாம்பிகை...

Read moreDetails

குடும்ப ஆட்சி காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளது – சிறிதரன்

ராஜபக்ஷ  அரசின் குடும்ப ஆட்சி காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளது இதுவே இன்று விவசாயிகளுக்கும் நடந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கண்டாவளையில் காணி தகராறு காரணமாக ஒருவரின் கை துண்டிப்பு

கிளிநொச்சி- கண்டாவளை பகுதியில் காணி பிரச்சினை காரணமாக இடம்பெற்ற கை கலப்பு மேலும் முற்றியதன் காரணமாக, மாமனாரின் கையை மருமகன் கொடூரமாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம்...

Read moreDetails

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் சிறுவர் அபிவிருத்தி இராஜங்க அமைச்சர்

கிளிநொச்சியில் நடைபெற்ற அனைத்திற்கும் முன் பிள்ளைகள் எனும் தொனிப்பொருளிலான சர்வதேச சிறுவர் தின நிகழ்வில், மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் பிமல் நிசந்த டி.சில்வா...

Read moreDetails

கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தியாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம், கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் வீரச்சாவடைந்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது....

Read moreDetails
Page 41 of 56 1 40 41 42 56
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist