மன்னார் பெண்ணின் மரணம் – உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கை!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனக்குறைவு காரணமாக உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பினனர், உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட...

Read moreDetails

மன்னார் பிரபல வா்த்தகருக்கு விளக்கமறியல் உத்தரவு!

மன்னார் - நானாட்டான் பிரதேச சபையின் பிரபல வர்த்தகர் ஒருவரை இலுப்பைகடவை பொலிஸார் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read moreDetails

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் – உயர் நீதிமன்றின் தீர்மானம்

மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு, இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை வழங்கிய அனுமதியை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை...

Read moreDetails

தேர்தல் வாக்குறுதிகளுக்கு புதிய சட்டம் – மன்னாரில் கையெழுத்து போராட்டம்

தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிய கையெழுத்துப் பெறும் வேலைத்திட்டம் இன்றைய தினம் காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவ...

Read moreDetails

புதிய மீன்பிடி சட்டத்திற்கு எதிராக சுவரொட்டிகள்

அரசினால் உருவாக்கப்பட்ட புதிய மீனவச் சட்ட வரைப்பிற்கெதிராக மன்னார் நகர பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மீனவ அமைப்புக்களின் ஒன்றியம் எனும் பெயரில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின்...

Read moreDetails

மன்னாாில் உயிாிழந்த அருட்தந்தையின் பூதவுடல் இன்று மாலை நல்லடக்கம்!

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மன்னார் மடு மாதா சிறிய குருமட உதவி இயக்குனர் அருட்தந்தை ஜொனார்தன் கூஞ்ஞவின் இறுதிக்...

Read moreDetails

வட மாகாணத்தில் அபிவிருத்தி யுகம் ஆரம்பமாகும்!

வட மாகாணம் இதுவரை மாற்றாந்தாய் கவனிப்பையே பெற்று வந்ததால், இந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து, இந்த மாகாணத்தின், அபிவிருத்தி யுகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்போம் என...

Read moreDetails

மன்னார், வங்காலையில் பெருந்தொகையான பீடி இலைகளுடன் மூவர் கைது!

மன்னார், வங்காலை பகுதியில் 2 ஆயிரத்து 888 கிலோகிராம்  பீடி இலைகளைக்  கடத்திச் செல்ல முயன்ற மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத்  தகவலையடுத்தே குறித்த...

Read moreDetails

மன்னார்-மடுமாதா நினைவுத்  தபால் முத்திரை வெளியீடு

மன்னார், மடுமாதா திருச்சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவையொட்டி நினைவுத்  தபால் முத்திரை நேற்று வெளியிடப்பட்டது. மன்னார், மடு அன்னையின் ஆடி மாதம் திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது....

Read moreDetails

மன்னார் துறைமுக முனைய நிர்மாணப் பணிகளுக்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது

மன்னார் துறைமுக முனைய நிர்மாணப் பணிகளுக்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, மன்னார் துறைமுகத்தில் 300 மீட்டர் நீளமான முனையம்...

Read moreDetails
Page 13 of 54 1 12 13 14 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist