மன்னார்  மடுவில் விபத்து  ஒருவர் உயிரிழப்பு

மடு பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள  இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம் பெற்ற   விபத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே...

Read moreDetails

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா-விசேட கலந்துரையாடல்!

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் மன்னார்...

Read moreDetails

மன்னாரில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

மன்னார்- முருங்கன் ரயில்கடவை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முருங்கன் ரயில் கடவை பகுதியில் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த...

Read moreDetails

மன்னாரில் வேன் விபத்து : பெண் ஒருவர் பலி : 14 பேர் காயம்

மன்னார் -மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வு பகுதியில்  ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்  அதில் பயணித்த...

Read moreDetails

மன்னாரில் அகற்றப்பட்ட சோதனைச் சாவடி!

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பல வருடங்களாக...

Read moreDetails

மன்னார் மாவட்டத்திற்கான அபிவிருத்தி திட்டங்கள்!

மன்னார் மடு தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபடுவற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மன்னார் மாவட்டச் செலயகத்தில் நடைபெற்ற விசேட...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் குறித்து ஜனாதிபதி விசேட அவதானம்!

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை மன்னார்...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னாருக்கு திடீா் விஜயம்!

மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று  காலை 10 மணியளவில்  மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல்...

Read moreDetails

தலைமன்னாரில் கனிய மணல் அகழ்வு : மக்கள் எதிர்ப்பு!

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் கனிய மணல் அகழ்வு இடம்பெற்ற நிலையில் இன்று காலை ஒன்றுகூடிய மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

Read moreDetails

சட்ட விரோத படகுப் பயணம்: இலங்கையர்கள் ஐவர் கைது!

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகுமூலம் பயணித்த இலங்கையர்கள் ஐவர் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் இன்று காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில்...

Read moreDetails
Page 14 of 54 1 13 14 15 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist