கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தின் முன்பாக இந்த கையெழுத்துப்...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 17 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட...

Read moreDetails

ஜனாதிபதிக்கு வரவேற்புத் தெரிவித்த வடமாகாண கடற்றொழிலாளர் இணையம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் இலங்கை மீனவர்கள்  பெரிதும் பாதிக்கப்படுவதாக இந்திய பிரதமரிடம்  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்த கருத்தை தாம் வரவேற்பதாகவும்,ஆனால் அது...

Read moreDetails

தலைமன்னாரில் 14 மீனவர்கள் கைது-இலங்கை கடற்படை!

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அதன்படி ராமேஸ்வரம் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும்...

Read moreDetails

வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும், இயற்கை சீற்றத்தையும்...

Read moreDetails

ராமேஸ்வரம்- தலைமன்னார் ஆகியவற்றுக்கிடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை!

ராமேஸ்வரம்- தலைமன்னார் ஆகியவற்றுக்கிடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் முதற் கட்டமாக 150 பயணிகள் செல்லும் வகையில் கப்பல் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

பிரசவத்தின் போது தாயும் சேயும் மரணம்! மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பதற்றம் (வீடியோ)

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயும் அவரது குழந்தையும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28...

Read moreDetails

விடத்தல்தீவு இராணுவ முகாம் -25 இராணுவ வீரர்கள் பாதிப்பு!

மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் சுமார் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு காய்ச்சல் பரவியதையடுத்து, அங்குள்ள இராணுவ வீரர்களை...

Read moreDetails

வன்னி தேர்தல் தொகுதியின் முதன்மை வேட்பாளர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஆதரவு!

வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சை குழு 4 இலாம்பு சின்னத்தில் போட்டியிடும் கட்சியின் முதன்மை வேட்பாளர் சிறிபாலன் ஜென்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வேட்பாளர் செல்வம்...

Read moreDetails

“பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம்” வீதி நாடகம்!

தேர்தலில் பெண்களின் பங்கு பற்றலை அதிகரிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகமொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது அதன்படி மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி...

Read moreDetails
Page 9 of 53 1 8 9 10 53
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist