மன்னாரிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர...

Read moreDetails

மன்னாரில் கடும் மழை: வெள்ள நீரில் மூழ்கிய கிராமங்கள்

மன்னார் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று(24) காலை வரை பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில்...

Read moreDetails

மன்னாரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் போராளி!

வன்னி தேர்தல் தொகுதியில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் போராளி யசோதினி மன்னாரில் பல பாகங்களிலும் தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்திருந்தார் அவர்...

Read moreDetails

மன்னார் மனித புதைகுழி: விசாரணை அறிக்கை தொடர்பான முக்கியத் தகவல்

ஆறு வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மன்னார் சதொச, மனித புதைகுழியின் அகழ்வு தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் சதொச மனித...

Read moreDetails

மன்னார் வைத்தியசாலையில் புதிய எலும்பியல் சத்திர சிகிச்சை விடுதிகள் திறப்பு!

அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமானதும் பாதுகாப்பான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட...

Read moreDetails

இந்திய மீனவர்கள் 17 பேர் விடுதலை!

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் கைதுசெய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து,  மன்னார்...

Read moreDetails

லைக்கா ஞானம் அறக்கட்டளை: சமுதாய குடிநீர் விநியோகத்திட்டம் மக்களிடம் கையளிப்பு!

மன்னார் முசலி பிரதேசத்தில் லைகாவின் ஞானம் அறக்கட்டளையால் முன்னெடுக்கப்பட்ட சமுதாய குடிநீர் விநியோகத்திட்டம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொண்டச்சிக்குடா, கொக்குப்படையான்...

Read moreDetails

பங்காளிக் கட்சிகளுக்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால்!

தமிழரசுக் கட்சியுடன் பங்காளி கட்சிகள் இணைய விரும்பாவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியாக தனித்து களமிறங்கவுள்ளதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.A, சுமந்திரன் தொிவித்துள்ளாா். மன்னாரில் இன்று...

Read moreDetails

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு

மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தபால்...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் முழுமையாக ஊரடங்கு சட்டம் நடைமுறை!

நாடளாவிய ரீதியில் தேர்தலுக்குப் பின்னரான பாதுகாப்புக்கென பொலிஸ்சாரால் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் வரை குறித்த ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்...

Read moreDetails
Page 10 of 53 1 9 10 11 53
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist