நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

முடங்கப்போகும் யாழ்ப்பாணம்…..

முல்லைத்தீவு நீதிபதி T.சரவணராஜா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறிய விவகாரத்தை கண்டித்து போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி,...

Read moreDetails

செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத் தேர் திருவிழா!

முல்லைத்தீவு செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது. இத்தேர்த்திருவிழாவில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு...

Read moreDetails

மல்லாவியில் மகிழ்வு இல்லம் திறந்து வைப்பு !

முல்லைத்தீவு மாவட்டம்,  மல்லாவி ஒளிரும் வாழ்வு  சமூக சேவை நிலையத்தில் மகிழ்வு இல்லக்  கட்டிடம் நேற்றுத் (27)   திறந்து வைக்கப்பட்டது. மாற்றுத்திறனுடையவர்களின்  துயர் துடைக்கும் சமூக சேவை  அமையமாக...

Read moreDetails

தங்கம், ஆயுதங்களைத் தேடி 3 ஆவது நாளாகத் தொடரும் அகழ்வுப் பணிகள்!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி மூன்றாவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு நீதிமன்ற...

Read moreDetails

முல்லைத்தீவில் புலிகளின் தங்கத்தைத் தேடித் தொடரும் அகழ்வுப்பணி!

முல்லைத்தீவில் புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் தங்கங்களை கண்டெடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள  அகழ்வுப் பணியானது இன்று மீண்டும் தொடரப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக...

Read moreDetails

முல்லைத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு, மல்லாவிப்  பகுதியில் வீடொன்றில்  தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று இன்று காலை பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்  28 வயதான  உத்தமன் என விசாரணைகளில்...

Read moreDetails

அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்துள்ளோம்!-இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்

“சமாதானமின்மையினால் ஏற்பட்ட வடுக்களை நிவர்த்தி செய்யவே அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்துள்ளோம்” என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். உலக சமாதான நாளான நேற்று,...

Read moreDetails

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி? -து.ரவிகரன்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தில்  அநீதி இழைக்கப்படுமோ?  என்ற அச்சம் காணப்படுவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக...

Read moreDetails

முல்லைத்தீவில் உலக சமாதான நிகழ்வு

உலக சமாதான நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. முல்லைத்தீவு மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலையே...

Read moreDetails
Page 18 of 33 1 17 18 19 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist