மீன்களின் இறக்குமதி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அதிரடித் தீர்மானம்!

இலங்கையில் அறுவடை செய்யப்படாத மீன்களையே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...

Read more

முல்லைத்தீவு புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள் ஆரம்பிப்பு!

முல்லைத்தீவு புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகள் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நகரத் திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு நகரில் அமைக்கப்பட்ட புதிய மத்திய...

Read more

காணிகளுக்கான ஆவணங்களை வழங்குமாறு கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

தமது காணிகளுக்கான முதல்தர ஆவணத்தை வழங்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வன்னிவிளான்குளம் மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாந்தை கிழக்கு...

Read more

யுத்த கால ஊடகவியலாளர்களுக்குக் கௌரவம்

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்களை  கௌரவிக்கும் நிகழ்வும்  நேற்று (22) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றது. ஊடக அமையத்தலைவர்...

Read more

புகையிரத சேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் : முல்லைத்தீவு மக்களுக்கு நற்செய்தி!

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மாங்குளம் புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதங்கள் உட்பட்ட அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. முறிகண்டி மற்றும் மாங்குளம்...

Read more

யாழ் நகர பஸ்களை இலக்கு வைத்து தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸவொன்றின் மீது நேற்று மாலை கல் வீசி தாக்கப்பட்டுள்ளது, யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இ.போ.ச...

Read more

கறுப்புத் துணியால் வாயைக் முல்லைத்தீவில் போராட்டம்!

முல்லைத்தீவில்  இன்று நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி கண்டனப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்புத் துணியால்...

Read more

நீதிபதியின் பதவி விலகலை கண்டித்து முன்னெடுக்கப்படவிருந்த கதவடைப்பு போராட்டம் பிற்போடல்

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்தும் தமிழ்...

Read more

முல்லைத்தீவில் 2 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில்  இடியன் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 34 வயதான  நபர் ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது...

Read more

தேரர்களால் குறி வைக்கப்படும்  முல்லைத்தீவு!

முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், மற்றும் தேரர்களால் குறிவைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

Read more
Page 6 of 23 1 5 6 7 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist