மின்சார வேலியில் சிக்குண்ட கொம்பன் உயிரிழப்பு

முல்லைத்தீவு, ஒட்டி சுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில், மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானையொன்று நேற்று உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் ,சுமார் 15 வயது மதிக்கத்தக்க...

Read more

மீனவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஊர்வலம்

சர்வதேச மீனவர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று இன்று (21) 10 முல்லைத்தீவில் இடம்பெற்றது. ஆரோக்கியமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் மற்றும் உலகில்...

Read more

வடக்கில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் ………….

முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி உருவாகியுள்ளதால் வடக்கு கிழக்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக என யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா...

Read more

முடங்கியது வட மாகாணம் ….

வட மாகாணத்தின் வைத்தியசாலைகளிலுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை...

Read more

புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை.

புதுக்குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் இரவு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியில் மது...

Read more

இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதே சீனாவின் நோக்கம்

ஆசியாவில் சீனா தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இலங்கையில்; ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டு இருப்பதான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

Read more

வவுனிக்குளத்தில் நெற்செய்கை பங்கீட்டுக்  கூட்டம்

முல்லைத்தீவு - வவுனிக்குளம் கால போக நெற்செய்கைக்கான பங்கீட்டு கூட்டமானது, நேற்று(26)  வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன்...

Read more

விபத்துக்களை ஏற்படுத்தும் வீதிக் குறியீடுகள்!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் நகர் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வீதிக் குறியீடுகள் சீரற்று காணப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன்...

Read more

மீன்களின் இறக்குமதி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அதிரடித் தீர்மானம்!

இலங்கையில் அறுவடை செய்யப்படாத மீன்களையே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...

Read more

முல்லைத்தீவு புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள் ஆரம்பிப்பு!

முல்லைத்தீவு புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகள் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நகரத் திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு நகரில் அமைக்கப்பட்ட புதிய மத்திய...

Read more
Page 5 of 23 1 4 5 6 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist