வடக்கு – கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!

வடக்கு - கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியானமை...

Read more

கறுப்புத் துணியால் வாயைக் முல்லைத்தீவில் போராட்டம்!

முல்லைத்தீவில்  இன்று நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி கண்டனப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்புத் துணியால்...

Read more

யாழில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் காயம்

யாழில் இன்று பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபரை கைது செய்ய முற்பட்ட போதே இவ்வாறு அவர்...

Read more

இந்தியாவிற்கு கப்பல் பயணம் நாளை முதல் ஆரம்பம்

இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஒக்ரோபர் 10 ம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் நாகப்பட்டிணம் துறைமுகத்துக்கும்...

Read more

 4 பிள்ளைகளின் தந்தை மாயம்!

வவுனியா, முருகனூர் கிராமத்தைச் சேர்ந்த அன்டன் ஜொன்சன் என்பவரை கடந்த  4 ஆம் திகதியில் இருந்து காணவில்லை என அவரின் மனைவி, சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

Read more

 பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த மாற்றுத்திறனாளிச் சிறுவன்!

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஓட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள சிறுவன் இலங்கை தலைமன்னாரில் இருந்து...

Read more

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளில் இறுதி முடிவு இன்று!

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர்ச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன....

Read more

நீதிபதியின் பதவி விலகலை கண்டித்து முன்னெடுக்கப்படவிருந்த கதவடைப்பு போராட்டம் பிற்போடல்

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்தும் தமிழ்...

Read more

இந்திய பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு யாழில் இன்று இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று நடைபெற்றது....

Read more

கொழும்பில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு ….

அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களையும் கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர்...

Read more
Page 106 of 393 1 105 106 107 393

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist