யாழ் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

”யாழ் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்....

Read moreDetails

யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் இரவு (13) வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த சந்திரன் துஷ்யந்தன் எனும்...

Read moreDetails

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

யாழில் 10 போதை மாத்திரைகளுடன் 25வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்றைய தினம்(13) நடைபெற்ற நிலையில் கொழும்புத்துறை...

Read moreDetails

மன்னார் செளத்பார் கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்!

மன்னார் மாவட்டத்தில் செளத்பார் முதல் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளன. முன்னதாக இலங்கை...

Read moreDetails

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (13) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது மக்கள் அரசியல் தரப்புகளின் ஏற்பட்டில் இந்த...

Read moreDetails

யாழ் மாநகரின் ஆட்சியைத் தனதாக்கியது தமிழரசுக் கட்சி: முதல்வராக மதிவதனி தெரிவு!

யாழ்.மாநகர சபையின் முதல்வராக  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி  தெரிவு செய்யப்பட்டார். யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றையதினம் (13)யாழ்.மாநகர சபை...

Read moreDetails

யாழுக்கு 891.30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

யாழ் மாவட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்காக 891.30 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கவுள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக 235 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண...

Read moreDetails

வடக்கில் கரையொதுங்கும் பொலித்தீன் மூலப்பொருட்கள்!

யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle)...

Read moreDetails

வடக்கில் வீட்டு திட்டத்திற்கு முதல்கட்ட கொடுப்பனவு வழங்கிவைப்பு!

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் (PSDG) முன்னெடுக்கப்படும் தலா 18 லட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டத்துக்கு தெரிவு...

Read moreDetails

பூநகரி பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வு இன்று ஆரம்பம்!

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வானது சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது . இருபது உறுப்பினர்களைக்கொண்ட பூநகரி பிரதேச சபையில்  இலங்கை தமிழரசுக்கட்சி...

Read moreDetails
Page 106 of 603 1 105 106 107 603
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist