கிளிநொச்சியில் கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கிளிநொச்சி நகர் பகுதிகளில் உள்ள பிரதான வீதிகள் மற்றும் உள்ளூர்...

Read moreDetails

யாழில் தீபாவளி தினத்தில் பறிபோன உயிர்!

யாழ். கொடிகாமத்தில் தீபாவளி தினமான நேற்று(12)  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கெற்பேலி - கச்சாய் வீதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்ப தினத்தன்று...

Read moreDetails

தேசிய தீபாவளியை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியீடு!

தேசிய தீபாவளி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது. வவுனியா, கந்தசாமி ஆலய பிரதான மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில்...

Read moreDetails

2024 யில் விளையாட்டுத்துறைக்கு பல்கலைகழகம்

2024 ஆம் ஆண்டு புதிய விளையாட்டுத்துறைக்கு பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு சுமார்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி!

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி எதிர்வரும் 8ம் திகதி முதல் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது, 'யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023' என்ற தலைப்பில்,...

Read moreDetails

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்து

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் சில பயணிகள் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்றும் , யாழ்ப்பாணத்தில் இருந்து...

Read moreDetails

முடங்கியது கிளிநொச்சி…..

கிளிநொச்சி மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தூயிலுமில்ல...

Read moreDetails

27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் - அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அனலைதீவு கரையோர பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில்...

Read moreDetails

நல்லூர் வீதிக்கு பூட்டு..

கந்த சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து தடை செட்டப்பட்டுள்ளதாக யாழ், மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவித்துள்ளார். ஆலயத்தை சூழவுள்ள...

Read moreDetails

யாழில் கொடுப்பனவு பெறச் சென்ற பெண் மரணம்!

யாழில் நேற்றைய தினம்  நலன்புரி கொடுப்பனவை பெற சென்ற வயது முதிர்ந்த பெண்ணொருவர்  திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை...

Read moreDetails
Page 284 of 590 1 283 284 285 590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist