ரவிராஜின் நினைவு தினம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின்  முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று(10)  தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக உள்ள ரவிராஜின்...

Read moreDetails

கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

கிளிநொச்சி, பெரிய குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்  சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்று  கிளிநொச்சி பொலிஸார், மாதர் சங்கம் மற்றும் பொதுமக்கள்  இணைந்து...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் சீனாவின் முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது : செல்வம் அடைக்கலநாதன்!

தமது இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படும் சீனாவின் எந்த முதலீட்டு நடவடிக்கைகளையும் வடக்கு கிழக்கில் அனுமதிக்கக்கூடாதென நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்...

Read moreDetails

மாணவர்களுக்கு கறுவா மரக்கன்றுகள் விநியோகம்!

மரநடுகை மாதத்தை முன்னிட்டு, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன்...

Read moreDetails

யாழில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் மாணவர் சந்தை!

யாழ்ப்பாணம் - கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்களால் நேற்றைய தினம் "மாணவர் சந்தை" வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஜெ.ரஜீவன் தலைமையில்...

Read moreDetails

யாழில் கடற்றொழிலாளர்களால் பாரிய போராட்டம் முன்னெடுப்பு

யாழ்  மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் இன்று  பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ”இந்திய இழுவைமடிப் படகுகளைக்  கட்டுப்படுத்த கோரியே  யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்...

Read moreDetails

9 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு!

பெண்ணொருவரைக் கொலைசெய்த வழக்கில் 9 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கிளிநொச்சி, பிரமந்தனாறு பகுதியில கடந்த 2014 ஆம்...

Read moreDetails

யாழில் சீரற்ற காலநிலையால் 28 பேர் பாதிப்பு!

யாழில்  கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் 07 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளதுடன், 07 குடும்பங்களைச்  சேர்ந்த 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  யாழ்ப்பாண மாவட்ட...

Read moreDetails

மன்னாரில் காணிகளை விற்பனை செய்யாதவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!

மன்னாரில் காணிகளை விற்பனை செய்ய மறுப்பவர்கள் மீது  கொலை  அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த 'தைதானியம் சாண்ட்' நிறுவனம் மன்னார் மாவட்டத்தில்...

Read moreDetails

கடலட்டை பண்ணைக்கு  கிராஞ்சியில்  கிராக்கி

யாழ் கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணை அமைக்க பலரும் விண்ணப்பித்துள்ளனர் கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த.மகேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று...

Read moreDetails
Page 285 of 590 1 284 285 286 590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist