செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான மைதானம் அமைக்க திட்டம் : அமைச்சர் டக்ளஸ் களவிஜயம்

செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா...

Read more

வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை

சிவசேனையின் அடாவடி தனத்தால் வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது. வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகக்குழு கூட்டம் இன்றைய...

Read more

சுமந்திரனை அவமதித்தது விரும்பத்தகாத செயல் : அமைச்சர் டக்ளஸ் கருத்து

ஜே.வி.பியின் மாநாட்டுக்கு அழையா விருந்தாளியாக சுமந்திரன் வந்திருந்தார் எனக் கூறி சுமந்திரனை அவமதித்தது விரும்பத்தகாத செயல் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில்...

Read more

மன்னாரில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் : 17 வயது இளைஞன் கைது

விசேட அதிரடிப் படைவீரர் ஒருவர் மீது 17 வயதுடைய இளைஞன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவமொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது. பாரிய குற்றச்செயல் ஒன்றுக்கு தயாரான சந்தேகநபர் ஒருவரை கைது...

Read more

யாழ். அரியாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் : பிரதேச மக்கள் எதிர்ப்பு!

யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகள், அரியாலை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் எரியூட்டப்பட்ட வந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் நேற்று...

Read more

விசேட அதிரடிப்படை அதிகாரி மீது தாக்குதல் : மன்னாரில் இளைஞன் கைது!

குற்றச்செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞனொருவர் மன்னாரில் கைது...

Read more

யாழில் வியாபாரிகள் கவலை!

யாழ்ப்பாணத்தில் இம்முறை புத்தாண்டு வியாபாரங்கள் பெரியளவில் களைகட்டவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடிகள் காரணமாக புத்தாடைகளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் ஆர்வமின்றி காணப்படுத்தாகவும் ,...

Read more

யாழ்.மானிப்பாய்,  மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம்!

யாழ். மானிப்பாய்,  மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பை இரத (சப்பறம்) திருவிழா இடம்பெறவுள்ளது....

Read more

இழுபறியில் இருந்த இரணைமடு சிறு போக செய்கைக்கு தீர்வு!

நீண்ட இழுபறியில் இருந்த இரணைமடு குளத்தின் கீழான சிறு போக செய்கைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தின் கீழ், 2024ம் ஆண்டுக்கான...

Read more

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தில்...

Read more
Page 3 of 388 1 2 3 4 388
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist