வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
யாழில் காணி மோசடியில் ஈடுபட்டவர் கைது!
2024-04-26
யாழில் இளைஞர் ஒருவர் தனது காதலியையும் , காதலியின் தாயையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம்...
Read moreவவுனியா நெடுங்கேணியில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா இன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை, வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம், தொழில்துறை திணைக்களம் மற்றும்...
Read moreயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு வயாவிளான் பகுதியில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தலைமையில் இன்று உத்தியோகப்பூர்வமாகக்...
Read moreபுத்தாண்டு தினமான நேற்று யாழில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மது அருந்திவிட்டு மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை யாழ்.நீதவான்...
Read moreயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக அவரது சடலத்தை தகனம் செய்யுமாறு உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆயுர்வேத சிகிச்சையைப்...
Read moreகிளிநொச்சி, கண்டவளைப் பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசத்தால் பொது மக்கள் கடுமையான அசௌரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொழுந்து புலவு...
Read moreவேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (15)...
Read moreயாழ் மாவட்டத்தில் நீண்ட நாட்களின் பின்னர் கொரோனாத் தொற்றுக் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆயுர்வேத சிகிச்சையைப் பெறுவதற்காக வருகை வந்த 62 வயதான பெண்ணே...
Read moreவலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் உடல்நலக் குறைபாட்டால் நேற்று காலமானார். அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே...
Read moreவவுனியாவில் சித்திரை புதுவருடத்தினமான நேற்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த...
Read more© 2021 Athavan Media, All rights reserved.