தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழினப் படு*கொ*லைக்கு சர்வதேச நீதி கோரும் "நீதியின் ஓலம் 2 " எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17...

Read moreDetails

பால்நிலை சமத்துவம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பில் செயலமர்வு

சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்,  அடிப்படை உரிமைகள்,  பால்நிலை சமத்துவம் தொடர்பிலான முறைப்பாடுகளை கையாளுவது தொடர்பில் பொலிஸாருக்கான செயலமர்வு இன்றைய தினம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தில்...

Read moreDetails

மக்கள் குறைகளை தீர்க்க தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த அரசியல் பயணம்!

இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகள் மற்றும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...

Read moreDetails

யாழ்.நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து மிக விரைவில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை ஒரு ‘பல்வகை போக்குவரத்து மையமாக’ அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் , யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள்...

Read moreDetails

உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பவணைக்காக கையளிப்பு!

யாழ்ப்பாணத்தில் கிராமிய பாதைகளைக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பவணைக்காக இன்றைய தினம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற...

Read moreDetails

காணி விடுவிக்கக்கோரி நான்காவது தடவையாகவும் போராட்டம்!

பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியின் இன்று நான்காவது தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின்...

Read moreDetails

வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயதாள்கள் வைத்திருந்தவருக்கு சிறைத்தண்டனை!

வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வவுனியாவில்...

Read moreDetails

யாழில் வியாபாரத்துக்கு சென்ற முதியவரின் பணத்தினை அடித்துப் பறித்த இனந்தெரியாத நபர்கள்!

நேற்றையதினம் வியாபாரத்துக்கு சென்ற முதியவர் ஒருவரது பணமானது இருவரால் அடித்துப் பறிக்கப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. குறித்த முதியவர் நேற்றையதினம் சக்கரத்தையில் இருந்து...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு!

சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை பார்க்கும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் தலைவர்...

Read moreDetails

கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டதில் ஒருவர் காயம்

இன்று அதிகாலை யாழ்ப்பாணம் இருந்து புது குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றி பயணித்த பயணித்த மகேந்திரா கப் ரகவாகனம் பரந்தன் விதி ஊடாக முல்லைதீவு சென்று கொண்டிருந்தபோது...

Read moreDetails
Page 4 of 650 1 3 4 5 650
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist