யாழ் பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்!

விசாரணை என்னும் பெயரில் மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், ஜனநாயக உரிமை கோரி விரிவுரைகளை புறக்கணித்து இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

விசாரணை என்னும் பெயரில் மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், ஜனநாயக உரிமை கோரி விரிவுரைகளை புறக்கணித்து நாளையதினம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நாளை காலை...

Read moreDetails

மாணவிகளை சமூக ஊடகங்களில் அவதூறு செய்த மாணவருக்கு நேர்ந்த கதி!

சமூக ஊடகம் ஒன்றில், பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவரை 14 நாட்கள் சிறுவர் நன்னடத்தை மையத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நீதிமன்ற...

Read moreDetails

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எழுந்த பைபிள் பிரச்சினைக்கு சரியான தீர்வினை கூறியதாக தெரிவித்து யாழ்ப்பாணம் தலைமை காரியாலய பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,...

Read moreDetails

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி செய்த முறைப்பாட்டுக்கு உடனடி நடவடிக்கை எடுத்தார் என தெரிவித்து...

Read moreDetails

யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

யாழ்ப்பாணத்தில் இளம் சட்டத்தரணி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அல்வாய் பகுதியை சேர்ந்த சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே மரணமடைந்துள்ளார். நெஞ்சு வலிப்பதாக வீட்டில் கூறிய வேளை...

Read moreDetails

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

நாட்டில் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள் , நோயாளர்கள்,வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ்.போதனாவைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர்.த.பேரானந்தராஜா தெரிவித்தா். யாழ் . போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம்...

Read moreDetails

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கிளிநொச்சி எல்லைப்பகுதியான விசுவமடு தொட்டியடி பகுதியில் நீண்ட நாட்களாக சட்டவிரோதமான முறையில் யானை வேலிகளையும் சேதப்படுத்தி முதிரை மரக்குற்றிகளை கொண்டு செல்கின்ற நடவடிக்கை தொடர்ந்து...

Read moreDetails

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தீ

கோப்பாய் பொலிஸ் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பொலிஸ் நிலைய பெயர் பலகை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், வழக்கொன்றின் சான்று பொருளாக பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த...

Read moreDetails

கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

முல்லைதீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத்திற்கு எதிராக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து கவனயீப்பு போராட்டம் ஒன்றினை குறித்த பகுதியில் மேற்கொண்டிருந்தனர் | தனிநபர்...

Read moreDetails
Page 5 of 600 1 4 5 6 600
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist