6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததற்கான பிரதான காரணமே, இதுவொரு ஊழலற்ற நிர்வாகம் என்பதால்தான். இந்த அரசாங்கத்துக்கு யாருடனும் இரகசியக் கொடுக்கல்...
Read moreDetailsதமிழர்களின் அடையாளங்களை அழித்து , அவர்களின் தனித்துவத்தை சீர்குலைக்கும் வகையில் எந்தவொரு சிங்கள குடியேற்றத்தையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ள மாட்டாது என உறுதியளிக்கிறோம் என கடற்தொழில் அமைச்சர்...
Read moreDetailsவடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டமொன்றை சிங்கப்பூரைச் சேர்ந்த புலம்பெயர் தமிழ் குடும்பத்தினர் வழங்க முன்வந்துள்ளனர். இவ்வாறு வடக்கு மாகாண சபை முன்னாள்...
Read moreDetailsஎழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளிகள் களவாடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் இரு எழுந்தருளி ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது....
Read moreDetailsஇன நல்லுறவை வளர்க்கும் நோக்குடன் மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக வருகை தந்திருந்தனர். குறித்த மாணவர்களை...
Read moreDetailsமானிப்பாய் சபை அமர்வின் போது கணக்கறிக்கை தொடர்பான பிரச்சினையால் அந்த கணக்கறிக்கையானது தூக்கி வீசப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு...
Read moreDetailsதைப்பொங்கல் விழாவானது இன்றையதினம் யாழ். பல்கலைக்கழக வணிக மற்றும் முகாமைத்துவ பீடத்தில், வியாபார முகாமைத்துவமானி வெளிவாரி 3ஆம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பாரம்பரிய முறைப்படி...
Read moreDetailsகாரைநகர், புதுவீதியில் அமைந்துள்ள அம்பாள் முன்பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. பிள்ளையார் சனசமூக நிலையம் மற்றும் அம்பாள் முன்பள்ளி நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில்,...
Read moreDetailsயாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தி துறை பகுதியில் சடடைவிரோத மணல் மண் ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினையும், மேலும் ஒரு வெறுமனே சென்ற டிப்பர் வாகனத்தையும் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை தொழிலில் ஈடுபடுவதை நிறுத்துமாறு நீரியல்வளத் திணைக்களம் அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சட்டவிரோதமாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.