தெற்கு கல்வி வலயத்தின் தமிழ் மொழி தின விழா

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் தமிழ் மொழித்தின விழா இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பிரதி வலக்கல்விப் பணிப்பாளர் வாசுதேவன் தலைமையில்...

Read more

யாழ் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு கட்டளைகள்

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனை தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு சிறப்பு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று முற்பகல்...

Read more

வடக்கிற்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது காங்கேசன் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சந்தோஷ் ஜா  பார்வையிட்டிருந்தார். இதன்போது...

Read more

இணுவில் புகையிரத விபத்து: போராட்டத்தில் குதித்த மக்கள்!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற புகையிரத விபத்தைக் கண்டித்து  அப்பகுதி மக்களால் நேற்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்தில்...

Read more

எத்தனை தடைகள் வந்தாலும் முறியடிப்போம்!

”தமது கட்சிக்கு எதிராக எந்த சூழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் அதனை முறியடிப்போம்” என தமிழரசு கட்சியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான  சி .சிறிதரன்...

Read more

சிறிதரனுக்கும் ஜீவனுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. சிறீதரனின் இல்லத்தில்...

Read more

செட்டிகுளம் – காந்திநகரில் உணவு சார் உற்பத்தி நிலையம் திறப்பு!

வவுனியா பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள மக்களை மீண்டெழச் செய்யும் முகமாக செட்டிகுளம், காந்திநகரில் உணவு சார் உற்பத்தி நிலையம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டது. பல வருடங்களாக...

Read more

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் பரபரப்பு!

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில், நேற்றைய தினம் கடமையில் இருந்த  பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மர்ம நபர்களால்  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது மதுபோதையில்...

Read more

மன்னாரில் சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை!

தலைமன்னாரில் 10 வயதான சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்த நிலையில்,...

Read more

கிளிநொச்சியில் உள்ளூர் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தவர் கைது!

கிளிநொச்சி,கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில்  உள்ளூர் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்த குற்றச் சாட்டில் நபரொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த நபரிடமிருந்து 3 மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும்...

Read more
Page 30 of 389 1 29 30 31 389
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist